Saturday, April 11, 2015

பிரிந்தவர்களை இணையச் செய்ய

முருகனை சமஸ்கிருதத்தில் ஸ்கந்தன் என்பார்கள். அதற்கு பிரிந்து சேர்ந்தவன், பிரிந்தவர்களை இணையச் செய்யும் ஆற்றலும் பெற்றவன் என்று பொருள். திருத்தணி முருகனை தரிசித்து வாருங்கள்.

முருகன் கோயிலுக்குள் கூட்டம் அதிகமில்லாத ஓரிடத்தில் அமர்ந்து ஆதிசங்கரர் திருச்செந்தூர் முருகனை துதித்து சொன்ன இந்த ஸ்லோகத்தை 48 தடவை சொல்லுங்கள். சிவப்பு அரளி புஷ்பத்தை முருகனின் திருப்பாதத்தில் சேர்க்கச் சொல்லுங்கள். சீக்கிரமே கூடி வாழ்வீர்கள்.


ஸஹஸ்ராண்டபோக்தா த்வயா சூர நாமா, ஹதஸ்தாரகஹ
ஸிம்ம வக்த்ரச்ச தைத்ய
மமாந்தர் ஹ்ருதிஸ்தம்மன: க்லேச மேகம் நஹம்ஸி
ப்ரேபோ. கிம்கரோமி. க்வியாமி.

http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=26

No comments:

Post a Comment