Friday, June 26, 2015

ஸ்டெப்ஸ் அகாடமி'யில் ஒரு மாத கால ஆங்கில பயிற்சி வகுப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்டெப்ஸ் அகாடமியில், ஒரு மாதகால, பவர் இங்கிலீஷ் பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது.இதுகுறித்து, "ஸ்டெப்ஸ் அகாடமி' நிர்வாகி செந்தில்வேலன் வெளியிட்டுள்ள அறிக்கை:பல ஆண்டுகளாக, ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும், ஸ்டெப்ஸ் அகாடமி, புதுச்சேரியில் ஒரு மாத கால பவர் இங்கிலீஷ் பயிற்சி நடத்த உள்ளது. மூன்று நிலைகளாக அளிக்கப்பட இருக்கும் இந்த பயிற்சிக்கான சேர்க்கை, வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி தொடங்குகிறது. பயிற்சி வகுப்பு, டிசம்பர் மாதம் 12ம் தேதி முதல் நடைபெறும். கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள், பணிபுரிவோர், ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், தொழில்முனைவோர், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பினரும், இந்தப் பயிற்சியில் சேர்ந்து, சிறப்பான பலன் பெறலாம். அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பயன் பெறும் விதத்தில், காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை, பகல் 11.00 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரை, 7.30 மணி முதல் 9.00 மணி வரை, பல்வேறு நேரங்களில் வகுப்புகள் நடைபெறுகின்றன.சர்வதேச தரத்தில், பல நவீன பயிற்சி முறைகளைக் கொண்டு, அமெரிக்காவில் நேரடி பயிற்சி பெற்ற, ஆரோவில் சர்வதேச நகரத்தில் பயிற்சியாளராக பணியாற்றிய, ஆயிரக்கணக்கான இந்திய மற்றும் வெளிநாட்டினருக்கு பயிற்சி அளித்த ஆசிரியரால், இந்த வகுப்பு நடத்தப்படுவது சிறப்பம்சமாகும். ஆங்கிலம் பற்றிய பயத்தை விலக்கி, குறுகிய காலத்திலேயே அனைத்து தரப்பினரும் சிறப்பான ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொண்டு, வாழ்க்கையில் வெற்றிகரமான முன்னேற்றம் அடைய இந்த பயிற்சி பலருக்கு உதவியிருக்கிறது.இந்த ஆங்கிலப் பயிற்சியில், மேலும் பல நவீன முறைகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. ஆங்கிலம் தெரியாமல் இருப்பவர்களும், அரைகுறை ஆங்கிலத்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுகிறது என வருத்தப்படுபவர்களுக்கும், எளிமையாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள இந்த பயிற்சி நல்ல வாய்ப்பாக அமையும்.
அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், சலுகை கட்டணத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் விபரங்கள் பெற, ஸ்டெப்ஸ், 31, நீடராஜப்பையர் வீதி- காந்தி வீதி சந்திப்பு, அமுதசுரபி அருகில், புதுச்சேரி 1 என்ற முகவரியிலோ, 98949 19412 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Thursday, June 25, 2015

வீட்டுக்கடன்: அறிய வேண்டிய அம்சங்கள்


கனவு இல்லம் சாத்தியமாக வீட்டுக்கடன் கைகொடுக்கிறது. வங்கிகள், வீட்டுக்கடன் நிறுவனங்கள், பல வகையான திட்டங்களை வழங்குகின்றன. ஆனால், வீட்டுக்கடன் பெறும்போது, அவை செயல்படும் விதம் பற்றிய அடிப்படையான விஷயங்களை அறிந்திருப்பது அவசியம். இதுதொடர்பாக பலரும் அறிந்திராத கட்டணங்கள், அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அம்சங்கள்:

அறியாத கட்டணங்கள்
விண்ணப்ப கட்டணம்: வீட்டுக்கடன் விண்ணப்பத்திற்காக வசூலிக்கப்படும் கட்டணம். இந்த கட்டணம் திருப்பி செலுத்தப்படக் கூடியதல்ல. விண்ணப்பித்த பிறகு ஏதேனும் காரணத்திற்காக கடன் பெறும் முடிவை மாற்றிக் கொண்டாலும் இந்த கட்டணம் உண்டு.
செயல்பாட்டுக் கட்டணம்: விண்ணப்ப படிவத்துடன் செலுத்தப்பட வேண்டிய கட்டணம். இந்த கட்டணமும் திருப்பி செலுத்தப்படக் கூடியதல்ல. வங்கிகள் நினைத்தால் இந்த கட்டணத்தை குறைக்கலாம். உறுதியாக பேசுவது உங்கள் கையில் தான் இருக்கிறது.
அடமான பத்திர கட்டணம்: வீட்டுக்கடனுக்காக செலுத்த வேண்டிய மற்றொரு கட்டணம். இது கடனில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக இருக்கலாம். கடன் பெறும் போது செலுத்த வேண்டிஇருக்கும். ஆனால் சில வங்கிகள் இதை வசூலிக்காமல் இருக்கின்றன. 
சட்டச் செலவு: நீங்கள் வாங்க இருக்கும் வீடு, சட்டரீதியான வில்லங்கம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வங்கிகள், வழக்கறிஞர்கள் ஆலோசனையை நாடுகிறது. இதை வீட்டுக்கடன் பெறுபவரிடம் இருந்து வசூலிக்கின்றன. 
முன்கூட்டியே செலுத்தினால் அபராதம்: உரிய காலத்திற்கு முன்னதாக கடன் தொகை அல்லது அதன் ஒரு பகுதியை திருப்பி செலுத்தினால், வங்கிகளுக்கு வட்டி இழப்பு ஏற்படுவதால் அபராத கட்டணம் விதிக்கப்படுகிறது. மாறாத, கடன் விகித வட்டிகளுக்கு இது வசூலிக்கப்படுகிறது. 

அறிய வேண்டியவை
நிதி திட்டமிடல்: வீட்டு கடன் பெறுவதற்கு முன், உங்கள் நிதி நிலை பற்றி நன்றாக ஆய்வு செய்ய வேண்டும். முடிந்தால் ஒரு ஆண்டுக்கு முன்னரே திட்டமிட வேண்டும். செலவை குறைத்து, சேமிக்கத் துவங்க வேண்டும். 
கடனில் கவனம்: நீங்கள் ஏற்கனவே வேறு ஏதேனும் கடன் பெற்றிருந்தால், வீட்டுக்கடனும் சேருவதால் அதிகரிக்க கூடிய மாதத்தவணை பற்றி யோசித்தாக வேண்டும். கடனை சமாளிக்க, கூடுதல் வருவாய் ஆதாரம் இருப்பதும் நல்லது. 
கடனுக்கான மார்க்: வங்கிகள், கடன் கொடுப்பதற்கு முன், 'சிபில் ஸ்கோரை' பரிசிலிக்கின்றன. ஒருவர் கடனை திருப்பிச் செலுத்தும் தன்மைக்கு ஏற்ப, அவரது சிபில் ஸ்கோர் கணக்கிடப்படுகிறது. சிபில் ஸ்கோரை உயர்த்த முயற்சி மேற்கொள்ளவும்.
டவுன் பேமென்ட்: வீட்டுக்கான தொகையில் ஒரு பங்கை, கடன் பெறும்முன் செலுத்த வேண்டும். இது, 10 - 15 சதவீதமாக இருக்கலாம். கடன் பெறும் உற்சாகத்தில் இதை மறந்து விடக் கூடாது. இதற்கான வழியை திட்டமிட்டு வைத்திருக்க வேண்டும்.
வட்டி விகிதம்: மாறும் வட்டி விகிதம் ஏற்றதா, மாறாத வட்டி விகிதம் ஏற்றதா எனும் குழப்பம் அனைவருக்கும் ஏற்படும். இரண்டிலும் சாதக, பாதகங்கள் உண்டு. மொத்த வட்டி விகிதம், கால அளவு உள்ளிட்டவற்றை பரிசீலித்து முடிவு எடுக்கவும்.  http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25526&ncat=1332

Prayog, world’s first yoga suit, unveiled

Mumbai : With nations gearing for the world’s first International Yoga Day on Sunday to mark the importance of the ancient Indian practice, an Indian apparel brand has launched the world’s first true yoga wear. It’s specialty is that the synthetics never touch the skin and garments never compress the body.
Prayog, launched by the IKA Yoga Wear, has been designed after two years of extensive research and closely consulting yoga teachers, textile engineers and yoga practitioners from 11 nationalities.  According to the manufacturers, the yoga suit would be available for the sale from Sunday onwards, initially on online www.prayog.com.
“Today, more than 90 percent of the market consists of polyester and nylon products that are essentially plastic or PET fabrics which are not at all conducive to the practice of yoga. Prayog will help you focus on yoga practice instead of being distracted or irritated by the clothing,” said Malika Baruah, IKA Yoga Wear co-founder and product head, during the launch.
Currently, the manufacturers have set the price of the suit at Rs.1899 to Rs.3099 for tops and Rs.1899 to Rs.3899 for bottoms, depending on the styles.
Priyanktha Iyengar, co-founder and designer head, said, “Indian yogis traditionally wore natural, unstitched clothes which were neither too tight, nor too loose. We’ve tried to come as close to those fabrics and designs as possible. It is no coincidence that the world’s first specialised yoga wear brand is Indian.”
“Prayog is launching 12 styles this season, four of which will be entirely new to the western yoga world,” she said.  -IANS http://www.freepressjournal.in/prayog-worlds-first-yoga-suit-unveiled/ IKA YOGA WEAR PRIVATE LIMITED, FLAT NO.003, ELEGANT LABH MANSION, NO.35, CLINE ROAD, COOKE TOWN, BANGALORE. manoj@fisheyecreative.com https://www.zaubacorp.com/director/IYENGAR-PRIYANKTHA/06975540

தங்கத்தை ஆன்-லைனில் வாங்கி, விற்பது எளிது!


என்.சி.டி.இ.எக்ஸ்., அமைப்பு துவங்கியுள்ள, ஆன்லைன் மூலம் தங்கத்தை வாங்கி விற்பதற்கான தேசிய அளவிலான, 'கோல்ட் நவ்' மையம், அதன் இரண்டாவது கட்டத்தில் சில்லறை முதலீட்டாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. கோல்ட் நவ் மையம் பற்றி ஒரு பார்வை:

பங்குகளை வாங்கி விற்பதற்கான பங்குச்சந்தை போல, பண்டகங்கள் என்று குறிப்பிடப்படும் பொருட்களை பரிவர்த்தனை செய்வதற்காக, என்.சி.டி.இ.எக்ஸ்., செயல்பட்டு வருகிறது. பிரதானமாக, விவசாய பொருட்களை முன்பேர அடிப்படையில் வாங்கி, விற்க உதவும் இந்த சந்தை, தங்கத்தையும் இதே முறையில் வாங்கி, விற்பதற்காக, கோல்ட் நவ் மையத்தை அமைத்துள்ளது. 
ஆன் - லைன் மூலம் தங்கத்தை வாங்கி விற்பதற்கான தேசிய அளவிலான சந்தை இது என்று கோல்ட் நவ் பற்றி, என்.சி.டி.இ.எக்ஸ்., குறிப்பிடுகிறது. தங்கத்திற்கான சந்தை விலையை வெளிப்படையான முறையில் கண்டறியவும், இது உதவும். 
ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கோல்ட் நவ் மையத்தில், என்.சி.டி.இ.எக்ஸ்., சந்தையால் அங்கீகரிக்கப்பட்ட சுத்திகரிப்பு மையங்களில் இருந்து தங்கத்தை வாங்கி, விற்கலாம். லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தையும், பரிவர்த்தனை செய்யலாம்.
ஒரு கிலோ மற்றும் 100 கிராம் அளவுகளில் தங்கத்தை வாங்கி, விற்கலாம். குறிப்பிட்ட காலத்தில் ஒப்பந்தம் செய்த விலையில், பொருட்களை வழங்கும் முன்பேர அடிப்படையில் பரிவர்த்தனை நடைபெறும். இந்த மையம், தங்க வணிகர்கள் மற்றும் தங்க நகை வர்த்தகர்களுக்கானது என்றாலும், இரண்டாவது கட்டத்தில் இதில், 5, 10 மற்றும் 50 கிராம் நாணயங்களையும் வாங்கி விற்க முடியும். அப்போது சில்லறை முதலீட்டாளர்களையும் ஈர்க்கலாம்.
வங்கிகள் கூட தங்க நாணயங்களை விற்பனை செய்கின்றனவே தவிர, அவற்றை மீண்டும் வாங்கி கொள்வதில்லை. இந்நிலையில் முதலீட்டாளர்கள் தங்க நாணயங்களை விற்று பணமாக்கி கொள்ளும் வழியாக, இந்த பரிவர்த்தனை அமையும் என கருதப்படுகிறது. ஆனால் இதற்கு குறைந்தது, ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அரசின், 'மேக் இன் இந்தியா' திட்டம் மற்றும் தங்க டிபாசிட் திட்டத்துடன் இணைந்து செயல்படும் வகையில் இது அமைந்துள்ளது. தங்க இறக்குமதி மீதான சார்பை குறைப்பதும், உள்ளூரில் உள்ள தங்கத்தை மறு சுழற்சிக்கு கொண்டு வந்து பயன்பட வைப்பதும், இதன் நோக்கமாக இருக்கிறது. இதன் மூலம் நாட்டில் உள்ள சுத்திகரிப்பு மையங்களின் திறனையும், பெரும் அளவில் பயன்படுத்திக் கொள்ள முடியும். 
இந்தியாவில், 20 ஆயிரம் டன்னுக்கு மேல் தங்கம் இருப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இவற்றின் பெரும் பகுதி, வீடுகளில் ஆபரணத் தங்கமாகவும், திருக்கோவில்கள் மற்றும் அறக்கட்டளைகள் வசமும் உள்ளன. இப்படி முடங்கி கிடக்கும் தங்கத்தை, மறுசுழற்சி மூலம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், உள்ளூர் சந்தையில் தங்கம் தாராளமாக கிடைப்பதோடு, இறக்குமதியின் தேவையும் குறையும். அதே நேரத்தில், இந்த தங்கங்களின் மதிப்பை, வருமானமாக்கி கொள்வதும் சாத்தியமாகும்.
இருப்பில் உள்ள தங்கத்தில், 5 சதவீதம் இப்படி வெளியே வந்தால் கூட, பொருளாதாரத்திற்கு அது பேருதவியாக இருக்கும். 
எனவே தான், அரசின் தங்க டிபாசிட் திட்டத்திற்கும் இது துணையாக இருக்கும் என்கிறார், என்.சி.டி.இ.எக்ஸ்., தலைவர், சமீர் ஷா. 
தங்க டிபாசிட் திட்டத்தில் ஆர்வம் உள்ள பிரிவினர் என கருதபடக் கூடிய வர்த்தகர்கள் உள்ளிட்டோர், ஏற்கனவே, கோல்ட் நவ் மையத்தில் உறுப்பினர்களாக இருப்பதாகவும், என்.சி.டி.இ.எக்ஸ்., தெரிவித்துள்ளது. 
கோல்ட் நவ் மையத்திற்கான இரண்டாவது டெலிவரி மையம், அண்மையில், சென்னையில் துவங்கப்பட்டது. தங்க வணிகத்தில், தென்னிந்தியா, 40 சதவீத பங்கும், அதில் தமிழகம், 70 சதவீத பங்கும் வகிக்கும் நிலையில், இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆமதாபாத், மும்பை ஆகிய நகரங்களில், இது போன்ற மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த சந்தை நடுத்தர மக்களையும் கவரும் வகையில் இருக்குமா என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25523&ncat=1332

5 Things You Should Never Eat at Night

To keep your motivation going here are the 5 secrets for weight loss! Got a minute? Then you have got time to start shedding those extra pounds! Here is the list of food items you need to ditch to see your weighing scale go down.
White rice is just as bad as white bread; in addition, it also has very little nutritional value.
Rice encourage your body to store excess fat that it doesn’t need and make it harder to lose weight.
Remember this thumb rule – Your dinner should always be light on carbohydrates as your body in unable to burn these quickly due to the worn-out metabolism at night. You should maintain a gap of two hours between bedtime and dinner, so that the body gets time to metabolize the nutrients.
Make wise choices, challenge yourself for a week and ditch these five things from your dinner and see the miracle.
#FitnessTip 1: Pasta is not an Ideal Night Time Snack
There can be nothing more comforting than the home cooked pasta. We agree, but this doesn’t mean that you need to binge on this for your night time snack. Pasta does less damage if you eat it earlier in the day.
Did you know pasta is one of the most calorie-dense carbohydrate sources around? You can easily consume 400 calories or more in a single bowl. And if your pasta is super cheesy then it will only add to the list of calories.
#FitnessTip 2: Ditch Your Pizza Party at Night
Say a strict no-no to pizza cravings at night. Why? Simply because Pizza contains too many calories and for dieters having pizza close to bedtime is the worst idea.
You will get an extra dose of both carbohydrates and a large amount of saturated fat. These will just sit in your stomach and will turn into fat – this means more shabby bulges in your body.
Fret not! To tame your hungry stomach before bed, eat small serving of proteins – like hard-boiled eggs, a piece of cheese, vegetable soup.
#FitnessTip 3: Having an Ice Cream at Night is a Bad Idea
Studies suggest that eating high-sugar foods like an ice cream, chocolate cake, cookies before bed time can cause nightmares, and can disturb your sleep.
Ice cream is loaded with fat and calories and you are for sure not going to give your body a chance to burn those extra calories before your bedtime. This means all of the sugar you have consumed will convert straight to fat!
#FitnessTip 4: Stay Away From Spicy Foods at Night
Spicy or peppery foods can upset your stomach, adding to the list of spicy foods are items that contain tons of chemicals and thus can stimulate your senses, making it hard for you to fall asleep.
Quick Tip: Having chili peppers or chilies during the day can be a great idea as it can boost up your metabolic rate.

#FitnessTip 5: For Fitness, Sacrifice Your Bowl of Rice at Night
White rice is just as bad as white bread; in addition, it also has very little nutritional value. Rice encourage your body to store excess fat that it doesn’t need and make it harder to lose weight.
Quick Tip: Always opt for brown rice as it is full of fiber, vitamins and nutrients. Eating a bowl of brown rice will make you feel full for a long duration.                                         http://rerule.com/5-things-you-should-never-eat-at-night/

Wednesday, June 24, 2015

Which is the best city in India to settle and why?

Assuming that both husband  & wife don't run out of career options (salaried) & future kids get access to good and competitive education. Old parents too may get some peaceful post retirement peace of mind and breathing space.
http://www.quora.com/Which-is-the-best-city-in-India-to-settle-and-why
http://timesofindia.indiatimes.com/india/Hyderabad-best-city-to-live-in-India-Study/articleshow/46463048.cms
http://www.walkthroughindia.com/lifestyle/top-10-green-cities-of-india/
http://www.retire2india.com/2007/09/10-best-places-to-retire-in-india.html
http://www.hellotravel.com/stories/best-cities-to-live-after-retirement-in-india
http://business.rediff.com/slide-show/2010/jun/02/slide-show-1-best-cities-to-live-in-india.htm.



Tuesday, June 23, 2015

kolkata


http://www.atoztrav.com/market.html

http://www.kolkata.org.uk/shopping.html

http://www.indiamike.com/india/kolkata-calcutta-f21/what-i-can-buy-in-kolkata-t62510/

http://topyaps.com/12-shopping-destinations-kolkata-special-local-touch

http://www.kolkataonline.in/city-guide/5-must-buy-items-in-kolkata

http://www.scoopwhoop.com/entertainment/kolkata-street-food/

http://www.iltaonleather.org/event/aiclst/aiclst_presentation/session_6/md_sadiq/md_sadiq.pdf

http://burnighbright.blogspot.in/2013/10/aroma-of-leather-and-flavour-of-indo.html

http://designclinicsmsme.org/download/DesignAwarenessSeminar/KolkataShoeMakingCluster.pdf

http://www.digitoe.com/short_stories/custom_fit.html

http://www.buzzintown.com/venue-review--a-shoe-fits/id--3090.html

http://designclinicsmsme.org/download/DesignAwarenessSeminar/KolkataShoeMakingCluster.pdf

http://www.wbagrimarketingboard.gov.in/bazar/kolkata.html

http://www.cookiesound.com/2013/04/in-the-middle-of-the-fruit-vegetable-wholesalemarket-of-kolkata-india/
http://www.hp-gas.in/hp-gas-agency/hp-gas-agency-in-kolkata

Wednesday, June 3, 2015

எதிர்மறை சக்திகளை விரட்டும் மந்திரங்கள்

இந்த உலகம் தோன்றியது முதல் இருமைத் தத்துவமே அதன் உள்ளார்ந்த வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. ஒளி–இருள், நல்லது–கெட்டது, பகல்–இரவு, இன்பம்–துன்பம் என்று யாவுமே இருமையின் மாற்ற இயலாத கோட்பாடுகளுக்குள் தான் அடங்கியிருக்கின்றன. பிறப்பு–இறப்பு என்னும் இருமைகளின் மையங்களிலேயே நமது வாழ்க்கை, அதன் இயல்பான விரிவுகளில் தமது சுய இருப்பை நிலைப்படுத்து கிறது.

அது எல்லா உயிர்களுக்கும் அடிப்படைத் தன்மை என்றாலும், மானுடம் மட்டுமே அதன் மாற்றவியலா நெறிமுறைகளையும் தாண்டிய பயண அனுபவங்களைச் சந்தித்துள்ளது. அதன் தன்னியல்பான பயணங்களில் பெற்ற அனுபவங்கள் நன்மையும் தீமையும் கலந்ததாகவே எப்போதும் இருந்து வந்ததை மானுடம் கண்டு வந்துள்ளது. அது எப்போதுமே தொடர்கதைதான்.

இருந்தாலும் வாழ்வின் இருமை அனுபவங்கள் யாவும் ஒருவரது மனதை, இயல்பாகவே எதிர்மறைகளுக்கு எதிராகவே இட்டுச் செல்கின்றன. எல்லோரும் நன்மையையே எப்போதும் விரும்புகிறோம். ஆனால் அது எப்போதும் சரிபாதிதான் சாத்தியம் என்பது சூரியன் போலச் சுடும் உண்மை.

அன்று முதல் இன்று வரையில் எதிர்மறை சக்திகளே வலிமையாக இருந்து கொண்டிருக்கின்றன என்பதை அனைவருமே அறிவர். ஆக்கப்பூர்வமான ஆளுமைத்திறன் கொண்டவர்கள் வாழ்வில் எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்படுவதில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டாலும் மிக எளிதாக அதிலிருந்து விடுபட்டு விடுகின்றனர்.

‘உள்ளம் இலாதார் எய்தார் உலகத்து

வல்லியம் என்னும் செறுக்கு’ –என்ற குறள் மொழிக்கிணங்க தமது ஆளுமைத் திறனை வடிவமைத்துக் கொள்வதில்தான் ஒருவரது பெருமை அடங்கியுள்ளது.

எண்ணங்களைக் கவனியுங்கள், அவை வார்த்தைகளாக மாறுகின்றன.

வார்த்தைகளைக் கவனியுங்கள், அவை செயல்களாக மலருகின்றன.

செயல்கள் யாவுமே பழக்கங்களாக வடிவம் பெறுகின்றன.

பழக்கங்கள் தான் நமது குணத்தை நிர்ணயம் செய்கின்றன.

நமது குணமே நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

ஆக எண்ணங்களே யாவற்றையும் தீர்மானம் செய்கிறது. உள்ளத்தின் ஆளுமையும், உருவத்தின் ஆளுமையும் ஒருங்கே அமையப்பெற்றவர்களே வாழ்வில் உன்னத நிலையை அடைகிறார்கள். ஆனால் மிகப் பெரும்பாலானோரின் நிலையானது சாதாரணமாகவே இருக்கும் தருணத்தில் வாழ்வின் எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்படுகிறார்கள். அவை பல வகையாக உள்ளன. சாதாரணக் கண் திருஷ்டி முதல் ஒரு ஆளை மரண நிலைக்குத் தள்ளக்கூடிய எண்ண நிலையை உண்டாக்கக்கூடிய பில்லி, சூனியம் வரையில் பல தரப்பட்ட வகைகள் உள்ளன. மிக நுட்பமான பல தகவல்களைக் கொண்ட அவை பற்றி ஆராயாமல், அதிலிருந்து விடுபட உதவும் சில வழிவகைகளை காண உள்ளோம்.

ஒருவரது லக்னம், லக்னாதிபதி, ராசி, ராசியாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியவை பாதிப்படைந்தோ, பலவீனமாகவோ இருந்தால் அவருக்கு கண் திருஷ்டியாலோ, எதிர்மறை சக்திகளாலோ கஷ்ட நஷ்டங்கள் உண்டாகும். 6,8,12 ஆகிய இடங்கள் பலமாக இருந்து, கோச்சார நிலைகள் பாதகமாக இருந்தாலும் அவற்றின் திசா புத்தி காலங்களிலும் மேற்கண்ட பிரச்சினைகள் உண்டாகும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலனைத்தரும், அனுமன் மீது அமைந்த இரண்டு முக்கியமான மந்திரங்களை இங்கு காணலாம்.

‘ஓம் நமோ ஹனுமதே ருத்ர அவதாராய
பர யந்த்ர மந்த்ர தந்த்ர த்ராதக
நாசகாய ஸ்ரீ ராம தூதாய ஸ்வாஹா’
‘புத்திர் பலம் யஸோ தைர்யம்
நிர்பயத்வமரோகதா
அஜாத்யம் வாக்படுத்வம் ச
ஹநுமத் ஸ்மரணாத் பவேத்’

இதை ஒருவரது ஜன்ம நட்சத்திரத்தன்று காலையில் ஒரு அனுமனின் சன்னிதியில் இருந்து ஏதாவது ஒன்றை மட்டும் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும். பிறகு தினமும் காலையில் வீட்டிலிருந்தே ஜபம் செய்து வரலாம். இந்த மந்திரங்களை எப்போதுமே 48 அல்லது 108 என்ற எண்ணிக்கையிலேயே ஜபித்து வருதல் முக்கிய அம்சமாகும்.

ஒருவர் தமது வாகனங்களை வீட்டில் நிறுத்தும்போது, வடக்கு அல்லது கிழக்கு பார்த்தபடி நிறுத்துவதே சரியானதாகும். காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது மேற்கு அல்லது தெற்கு நோக்கிச் செல்லவேண்டிவந்தால், சிறிது தூரம் வடக்கு அல்லது கிழக்கு திசைகளில் சென்றபின்பே அந்தந்த திசைகளில் செல்ல வேண்டும். வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு நாளில் பூஜை செய்த எலுமிச்சம்பழத்தை வண்டியில் வைத்திருந்து, மறுவாரம் ஏதாவது நீர் நிலைகளில் போட்டுவிடவேண்டும். இவற்றின்மூலம் நமது வாகனங்கள் திருஷ்டி போன்ற எதிர்மறைசக்திகளால் பாதிக்கப்படுவதை தவிர்த்துவிடலாம். எலுமிச்சைக்கு சூழ்நிலையிலுள்ள நல்ல சக்திகளை தம்பால் ஈர்த்துக்கொள்ளும் அபூர்வ ஆற்றல் உண்டு. திருக்கோவிலில் இருந்து நல்ல தெய்வீக அலை

இயக்கத்தை தம்பால் ஈர்த்த அக்கனி, நமது வாகனங்களில் இருப்பது பல துன்பங்களைத் தடுக்கக் கூடிய சக்தி படைத்ததாகும். எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்கள், பொம்மைகள் ஆகியவற்றை வாகனங்களில் வைப்பதை தவிர்த்துவிட வேண்டும்.

முக்கியமாக, ஆதி சங்கர பகவத்பாதர் அருளிச்செய்த ‘ஸ்ரீ பவானி அஷ்டகம்’ என்ற மந்திர ஸ்துதி ஒருவரைப் பாதிக்கக் கூடிய சகல எதிர்மறைச் சக்திகளையும் விலகியோடச் செய்யும் சக்தி படைத்ததாகும்.

இதை ஒரு வெள்ளிக்கிழமையன்றோ, செவ்வாய்க்கிழமையன்றோ ஆரம்பித்து காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் 4 முறையோ, 6 முறையோ பாராயணம் செய்து வந்தால் சகல எதிர்மறை சக்திகளும் தூளாகி விடும். பிரச்சினைகள் தீரும் வரை செய்து வர வேண்டும்.

ஸ்ரீ பவானி அஷ்டகம்

‘ந தாதோ ந மாதா ந பந்துர் ந தாதா
ந புத்ரோ ந புத்ரி ந ப்ர்த்யோ ந பர்த்தா
ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமைவ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

பவாப்தாவபாரே மஹா துக்க பீரு
பபாத ப்ரகாமி ப்ரலோபி ப்ரமத்த
கு சம்ஸார பாச ப்ரபத்த ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

ந ஜாநாமி தானம் ந ச த்யான யோகம்
ந ஜாநாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ர மந்த்ரம்
ந ஜாநாமி பூஜாம் ந ச ந்யாஸ யோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

ந ஜாநாமி புண்யம் ந ஜாநாமி தீர்த்தம்
ந ஜாநாமி முக்திம் லயம் வா கடாசித்
ந ஜாநாமி பக்திம் வ்ரதம் வாபி மாதர்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

கு கர்மி கு ஸங்கி கு புத்தி கு தாஸ
குலாச்சார ஹீன கடாச்சார லீன
கு த்ருஷ்டி கு வாக்ய ப்ரபந்த சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

ப்ரஜேஷம் ரமேஷம் மஹேஷம் ஸுரேஷம்
தினேஷம் நிசீ தேஸ்வரம் வா கடாசித்
ந ஜாநாமி சான்யத் ஸதாஹம் சரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

விவாதே விஸாதே ப்ரமாதே ப்ரவாஸே
ஜலே ச அனலே பர்வதே ஷத்ரு மத்யே
ஆரண்யே ஷரண்யே ஸதா மாம் ப்ரபாஹி
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

அநந்தோ தரித்ரோ ஜரா ரோகா யுக்தோ
மஹா க்ஷீண தீன ஸதா ஜாத்ய வக்த்ர
விபத்து ப்ரவிஷ்ட்ட ப்ரநஷ்ட்ட ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

எங்கும் நிறையிறையருள் பொங்கிப் பரவிப் பழுதறு பவித்ர மங்களங்கள் யாவும் எங்கும் வளரட்டும்.

–அடுத்த வாரம்.. தவறாமல் தனயோகம் தரும் மந்திரங்கள்

உபயோகிக்கும் பொருட்களில் எதிர்மறை

எப்போதும் மன இறுக்கத்தோடு இருப்பவர்கள் சூழ்நிலைகளில் உள்ள எதிர்மறைத் தன்மையை மிக எளிதில் ஈர்த்துக்கொண்டு விடுகிறார்கள். அவர்களின் நரம்புகள் சந்திக்கும் மையப்புள்ளிகளில் மின்னோட்டத் தடுப்பில் சமநிலை குறைவுபடுகிறது. இதில் இருந்து விடுபட மிக எளிய வழி, வெளிர் நிறங்கள் கொண்ட பருத்தி ஆடைகளை அணிவதேயாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் அசைவ உணவுகளை சாப்பிடாமல் இருந்து பலன்களை கவனித்து, அதன்படி வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்ளலாம்.

தினமும் அதிகாலையில் குளிக்கும் பழக்கத்தாலேயே ஒரு ஆற்றல் மையத்தின் சக்திப்பரவலை நமது உடலெங்கும் உணர முடியும். மேலும் புருவமத்தி, நெற்றி, புஜங்கள் ஆகிய இடங்களில் திருநீறோ, திருமண்ணோ அணிந்து இறை வணக்கம் செய்யலாம். மேலும், மரத்தாலான கட்டிலில் உறங்குவதும், மிக முக்கியமாக இலவம் பஞ்சில் செய்யப்பட்ட மெத்தை, தலையணைகளை உபயோகிப்பதும் அவசியம். படுக்கை விரிப்புகளும் பருத்தியாக இருப்பது முக்கியம். செயற்கை இழைகளால் செய்யப்பட்ட ஆடைகள், விரிப்புகள் யாவும் மனிதர்களின் கண் திருஷ்டி எனும் எதிர்மறை ஈர்ப்பை உள்வாங்கும் தன்மையுடையவை.

அதாவது அவற்றிலுள்ள இயல்பான செயற்கை மின் தூண்டலானது, பிறருடைய நுட்பமான உடலியல் மின்தூண்டுதலான எண்ணங்களின் வாயிலாக வெளியாகும் ஒருவித ஈர்ப்பு விசையைப் பெறுவதன்மூலமாக நல்லதோ, கெட்டதோ அதனதன் தன்மைக்கேற்ப விளைவுகளை உண்டாக்குகின்றன. பருத்தி ஆடைகள் அவ்வகையிலான ஈர்ப்பு நிலைகளை உள்வாங்குவதில்லை. அதுவும் இலவம்பஞ்சு படுக்கையோ, தலையணையோ உடல், மனம் என்ற இரு நிலைகளிலும் உடலியக்கக் காந்த மண்டலத்தை சமச்சீர் நிலைக்கு அமைத்து வைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
நன்றி: தினத்தந்தி
.

வாழ்வில் உயர எந்நாளும் சொல்வோம்

காலையில் எழுந்திருக்கும் போது :-
அண்ணாமலை எம் அண்ணா போற்றிகண்ணார் அமுதக் கடலே போற்றி

குளிக்கும் போது :-
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

கோபுர தரிசனம் காணும் போது :-
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது :-
காவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி

நண்பரைக் காணும் போது :-
தோழா போற்றி துணைவா போற்றி

கடை திறக்கும் போது :-
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

நிலத்தில் அமரும் போது :-
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

நீர் அருந்தும் போது :-
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

அடுப்பு பற்ற வைக்கும் போது :-
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

உணவு உண்ணும் போது :-
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

மனதில் அச்சம் ஏற்படும் போது :-
அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி

உறங்கும் போது :-
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி

நாமீயை விட நாமத்துக்கே ப்ராபாவம் ஜாஸ்தி

காலையில் துயிலெழும் போது :-
"ஹரிர் ஹரி ஹரிர் ஹரி"என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.

வெளியே புறப்பட்டுப் போகும் போது :-
"கேசவா"என்று சொல்ல வேண்டும். "கேசவா" என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடும்.

உணவு உட்கொள்ளும் போது :-
"கோவிந்தா"என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.

இரவு படுக்கச் செல்லும் போது :-
"மாதவா"என்று கூற வேண்டும்

மந்திர, யந்திரங்கள்

பாதம்பட்ட மண்ணெடுத்து, உப்பு, ஐந்து மிளகாய் வற்றல், சுண்ணாம்பு, மஞ்சள் இவற்றை துணியில்கட்டி, குழந்தையின் தலைக்குமேல் மூன்று முறை வலது, இடது- இடது, வலதாகச் சுற்றி, உடம்பை மேலிருந்து கீழாகத் தடவிய பின் அந்த முடிச்சை நெருப்பில் போட கண் திருஷ்டி மறைந்துவிடும் என்பது பாரம்பரிய முறை.

ஜெர்மனியில், கால்நடைகளுக்கு ஆத்மா இல்லை என்றும்; எனவே அது அந்த எஜமானர்களுக்கும் வீட்டாருக்கும் வரும் தீவினைகளையும் ஏவல்களையும் தடுத்து நிறுத்திவிடும் என்றும் நம்புகின்றனர். நாமும் சனியின் பார்வை, கெட்ட கண்திருஷ்டி விலக கருப்பு பசுவுக்கும் கருப்பு நாய்க்கும் உணவு தந்தால் தொல்லைகள் விடை கொடுக்கும்.

தீய பார்வையுடையோர் கால்நடைகளைப் பார்ப்பதால் அவற்றுக்கு நோய் உண்டாகும் என்பார்கள். பசுக்கள் திடீரென்று பால் கறப்பதைக் குறைக்கும். இதற்குப் பரிகாரமாக சங்கஞ்செடியின் முள்ளை கிளையுடன் ஒடித்து வந்து, பால் கொடுக்கும் காம்பில் தடவி மந்திரம் சொல்வார்கள். நொச்சி இலையை கிளையோடு தடவினாலும் கண் திருஷ்டி அகன்றுவிடும். இவையாவும் கால்நடை மருத்துவர்கள் உருவாவதற்குமுன் ஈடேறியவை. எப்படியாவது உயிரையும் மிருகத்தையும் காப்பாற்ற, "பட்ட கண்ணு, பாழுங்கண்ணு, கொடுங்கண்ணு, கொள்ளிக்கண்ணு ஒரு கண்ணும் படக்கூடாது; பட்டிருந்தாலும் விலகிப்போ' என ஓதுவார்கள்.

"ஓம் மாதங்கி, ஓம் பரமேஸ்வரி, பார்வதி, லட்சுமி, கொம்போடே வந்த கோமாரி, அழல் வெக்கை, சீத வெக்கை தோன்றும் எப்பேற்பட்ட வியாதியெல்லாம் நான் ஓதிய தண்ணீரோடு போகப் போக சுவாகா' என்று மந்திரம் சொல்லி மாடுகளுக்குத் தண்ணீரைப் பருகச் செய்வார்கள்.

புல்லும் தண்ணீரும் ஓதிக்கொடுக்க கால்நடை யந்திரத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த யந்திரத்தை மாட்டுத் தொழுவங்களில் எழுதி வைத்தால் மாடுகள் காணாமல் போவதில்லை. புல் மேயச் சென்ற மாடுகள் மாலையில் தொழுவம் வந்துவிடும்.

மாதர்களுக்கு...


சிலருக்கு குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் சரியாகச் சுரப்பதில்லை. திருஷ்டி ஏற்பட்டாலும் இந்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட தருணங்களில் அதற்கான எண் யந்திரத்தை வெள்ளித் தகட்டில் சிறிதாக எழுதி, இடுப்பில் தாயத்தாகக் கட்டிக் கொண்டால் திருஷ்டிகள் அகன்றுவிடும். அடிக்கடி அழுத பிள்ளையும் சுகம் பெறும். இதை வெள்ளை அட்டையில் எழுதி வைத்துக் கொண்டாலும் போதுமானது.

பிரசவ நாளில் அந்த அறையில் சிறிது பாலும் வெள்ளை சர்க்கரையும் கலந்து வைத்து, பிரசவம் முடிந்ததும் அந்தப் பாலை அரச மரத்தின் வேர் பாகத்தில் ஊற்றிவிட்டால், பிரசவகால திருஷ்டிகளிலிருந்து விடுபடலாம்.
 
 வீட்டு விலக்கான பெண்கள் முதல் நான்கு நாட்கள் கலவியில் ஈடுபடக் கூடாது.

பரணி, கிருத்திகை, ஆயில்யம், பூசம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய நாட்களிலும் உடலுறவு வேண்டாம். பிதுர் திதி மற்றும் கிரகணத்தன்றும் வேண்டாம்.

பெண் குழந்தை பிறக்க: விலக்கிற்குப்பின் 5, 7, 9, 13-ஆம் நாட்களில் உடலுறவு கொண்டால் பெண் மகவு, (7 மற்றும் 11-ஆவது நாளில் உறவு கொண்டால் குடும்பத்திற்குக் கேடான பெண் குழந்தை பிறக்கும் என்பது பொதுக் கருத்து.)

ஆண் குழந்தை பிறக்க: 6, 8, 10, 12, 14, 16-ஆவது நாட்களில் உறவு கொண்டால் ஆண் மகவு பிறக்கும். 8, 14-ஆவது நாள் உறவில் பிறக்கும் குழந்தை கல்வியில்- திறமையில்- புத்தியில் ஜொலிக்குமாம். 12, 16-ஆம் நாளில் இணைந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்குமாம்

Master of punches

He is a head constable in the morning and a karate teacher in the evening. LIFFY THOMAS on one man's enthusiasm for teaching the martial art

It is 8 p.m. and three groups practise karate under the arc lights at Rajiv Nagar Corporation Park in Perungudi. Rajan master keenly watches a small group of green and orange belt students getting trained in blocking and attacking techniques.

“You do not hit a person in karate as you do in street fights. It is considered a foul. You only defend yourself,” the master swings his leg to show a technique. Two days a week, the school ground at Sai Nagar, Thoraipakkam and the park in Perungudi become the training ground for these students. In the morning, Rajan is a head constable with the Armed Reserve Department. In the evening, he is a karate teacher. Eleven years ago, Rajan, who holds a Fifth Dan Black Belt, opened the karate school, Young Men Seikokai Shito-RYU, to train youngsters.

“I was inspired by the words of C. Sylendra Babu who motivated us to develop any talent we possess. That’s how I decided to start a karate institute,” says Rajan. The same year — 2004, that is — Rajan ran a summer camp under the aegis of the Police Boys Club, offering free karate coaching to less-privileged children. This was opened by Sylendra Babu, then joint-commissioner of police. The one-month camp has now become a regular feature. The camps are now well-known and senior police officers often grace the valedictory function.

“The camps have helped identify many youngsters from the neighbourhood who have the aptitude for karate but cannot take it up due to financial constraints,” says Rajan, introducing Arun, a class VI student, who is being given free coaching. Rajan says that at least 50 per cent of his students are given free training or he finds them a sponsor. “I have a businessman friend, a lawyer and a few well wishers who sponsor the dress, gloves and the fees,” he says. This time, Rajan got a new assignment from the Department. He is among the teachers who have been asked to conduct a summer camp for the children of the staff. Over 40 students are learning under him. “There might be many in the police department who are trained in karate, but becoming a teacher takes more than just the regular training,” says Rajan, who is a three-time winner in the above-80 kg weight category events organised by the Tamil Nadu Police. On days when Rajan is tied up with work or is on night shift, senior students take over. “Fifty of my students have a black belt and they are capable of training the juniors,” he says, adding, “I want them to participate in more national level tournaments and bring laurels.”
Through the camps, youngsters who have the aptitude for karate but cannot take it up due to financial constraints are identified.  
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/master-of-punches/article7265668.ece