Sunday, September 29, 2013

ஓம் நாகேந்த்ராய,த்ரிலோசனாய,பத்மாங்கராய,
த்ரிநேத்ராய,நித்யாய,சுத்யாய,நிக்கும்பராய,
தஸ்மைகராய,சஷ்டாட்ஷராய நாமாமி.   


இந்த சூட்சும மந்திரத்தை   தீனமும் காலையில் 3 முறை ஜபிதால் நமக்கு நேற்றய,இன்றய மற்றும் வரப்போகும் எதிரிகளும்  தானாக விலகி விடுவார்கள். முயற்சிக்கவும்.    

Soorya Beej Mantra : Om Hraam Hreem Hraum Sah Sooryaay Namah

Chandra Beej Mantra : Om Shraam Shreem Shraum Sah Chandraay Namah

Guru Beej Mantra : Om Graam Greem Graum Sah Gurve Namah

Shukra Beej Mantra : Om Draam Dreem Draum Sah Shukraay Namah
Mangal Beej Mantra : Om Kraam Kreem Kraum Sah Bhaumaay Namah

Budh Beej Mantra : Om Braam Breem Braum Sah Budhaay Namah
Shani Beej Mantra : Om Praam Preem Praum Sah ShanichRaay Namah
Rahu Beej Mantra : Om Bhraam Bhreem Bhraum Sah Raahve Namah
Ketu Beej Mantra : Om Straam Streem Straum Sah Ketve Namah 


இந்த பீஜாட்சர மந்திரத்தை 48 நாட்கள் தினமும் காலை 108 முறை பாராயணம் செய்தால் சகல விதமான ஜாதகத்தில் உள்ள நவகிரக தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் இனல்கள் குறைந்து சந்தோஷங்கள் பெருகும்.


எல்லோரும் தாம் பிறந்த வருடத்தின் ஏதாவது ஒரு நாணயத்தை நம் பார்சிலோ அல்லது பீரோவிலோ எப்பொழுதும் நமக்கு பண பற்றாகுறை ஏற்ப்படாது.இது அனுபவ பூர்வமான உண்மை நம்பிக்கையுடன் முயற்சிக்கவும்.

ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது. பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம் எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

திக்கு கட்டு

1.             திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்

2.             புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு முன்புறம் போடவும்
3.             வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும்
4.             சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும்
5.             மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும்
குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்

அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே

அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே
அரி ஓம் பாதாளத்தை  நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே
அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக கொண்டேனே
பொருப்பு இருப்பாக கொண்டேனே
சிவன் சிவமாக கொண்டேன்
சிவன் இருந்தவாறே
உடல்கட்டு

ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல்

கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல்
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்)
கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர 

கீழ்க்கண்டவை நடக்கும்

1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும்

2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும்
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும்
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும்
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும்
தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம் ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது
கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்


ரிஷி ஸ்நானம் காலை 4 முதல் 5 உத்தமம்
மனித ஸ்நானம் காலை 5 முதல் 6½ மத்திமம்
ராட்சஸ  ஸ்நானம் காலை 6½ மேல் அதமம்

ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம் இந்த ஸ்லோகத்தை அவரவர் நக்ஷத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.


ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம் 

1. அஸ்வினி
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நமசிவாய தாமலேச தூதலோக பந்தவே நமசிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நமசிவாய பாமரேதர ப்ரதாத பாந்தவே நமசிவாய

2. 
பரணி
கால பீதவிப்ரபால பாலதே நமசிவாய சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நமசிவாய
மூல காரணீய கால காலதே நமசிவாய பாலயாதுனா தயாலவாலதே நமசிவாய

3. 
கிருத்திகை
இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவேநமசிவாய துஷ்டதைத்யவம்சதூமகேதவே நமசிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நமசிவாய அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நமசிவாய

4. 
ரோஹிணி
ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நமசிவாய பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நமசிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நமசிவாய சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நமசிவாய

5. 
ம்ருகசீர்ஷம்
வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நமசிவாய ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நமசிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நமசிவாய காமிநைக தாந ஹ்ருத்துராபதே நமசிவாய

6. 
திருவாதிரை
ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நமசிவாய ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நமசிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நமசிவாய ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நமசிவாய

7. 
புனர்பூசம்
காமநாசனாய சுத்த கர்மணே நமசிவாய ஸாம கான ஜாயமான சர்மணேநமசிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நமசிவாய ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நமசிவாய
  
8. 
பூசம்
ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நமசிவாய சின்மயை கரூப தேஹ தாரிணே நமசிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நமசிவாய மன்மனோகதாய காம வைரிணே நமசிவாய

9. 
ஆயில்யம்
யக்ஷராஜ பந்தவே தயாளவே நமசிவாய ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நமசிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நமசிவாய அக்ஷி பால வேத பூத தாளவே நமசிவாய

10. 
மகம்
தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õ வேதஸே நமசிவாய அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நமசிவாய உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நமசிவாய

11. 
பூரம்
ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நமசிவாய ராஜமான நித்ய மந்த ஹாஸினே நமசிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நமசிவாய ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நமசிவாய

12. 
உத்திரம்
தீனமான வாளி காம தேனவே நமசிவாய ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நமசிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நமசிவாய தானவாந்தகார சண்ட பானவே நமசிவாய

13. 
ஹஸ்தம்
ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நமசிவாய ஸர்வ தேவதா கணாத் சாயினே நமசிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நமசிவாய ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நமசிவாய

14. 
சித்திரை
ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நமசிவாய மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நமசிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நமசிவாய நைகஜன்ம பாப ஜால சோஷிணே நமசிவாய

15. 
ஸ்வாதி
ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நமசிவாய பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நமசிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நமசிவாய சர்வரீச தாரிணே கபாலினே நமசிவாய

16. 
விசாகம்
பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நமசிவாய தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நமசிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நமசிவாய ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நமசிவாய

17. 
அனுஷம்
  
மங்களப் ரதாயகோ துரங்கதே நமசிவாய கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நமசிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நமசிவாய அங்கஜாரயே கரே குரங்கதே நமசிவாய

18. 
கேட்டை
ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நமசிவாய அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நமசிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நமசிவாய கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நமசிவாய

19. 
மூலம்
திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நமசிவாய தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நமசிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நமசிவாய ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நமசிவாய

20. 
பூராடம்
அந்ரி பாணயே சிவம் கராயதே நமசிவாய ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நமசிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நமசிவாய பங்க ஜாஸனாய சங்கராயதே நமசிவாய

21. 
உத்தராடம்
கர்மபாச நாச நீலகண்டதே நமசிவாய சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நமசிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நமசிவாய குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நமசிவாய

22. 
திருவோணம்
விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நமசிவாய சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நமசிவாய
இஷ்ட
 வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நமசிவாய கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நமசிவாய

23. 
அவிட்டம்
அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நமசிவாய ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நமசிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நமசிவாய விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நமசிவாய

24. 
சதயம்
ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நமசிவாய பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நமசிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நமசிவாய தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநமசிவாய

25. 
பூரட்டாதி
புக்தி முக்தி திவ்ய தாய போகினே நமசிவாய சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நமசிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நமசிவாய யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நமசிவாய

26. 
உத்தரட்டாதி
அந்த காந்த காய பாப ஹாரிணே நமசிவாய சம்தமாய தந்தி சர்ம தாரிணே நமசிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நமசிவாய ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நமசிவாய

27. 
ரேவதி
சூலினே நமோ நமகபாலினே நமசிவாய பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நமசிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நமசி