Saturday, April 4, 2015

கண் நோய் தீரும்.

சேஷ தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபாடு செய்தால் பாவங்களும், சாபங்களும் விலகும் என்பது நம்பிக்கை. கண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இங்கு தரும் முக்கூட்டு மூலிகையை தேய்த்து தீர்த்தத்தில் நீராடி, பிரசாதமாக தரும் தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை பிரசாதமாக பெற்று சாப்பிட்டு வந்தால் நோய் விரைவில் குணமாகும் என்பதும், தோல் சம்பந்தப்பட நோய் உள்ளவர்கள் பவுர்ணமி நாட்களில் தரப்படும் சேஷ தீர்த்தத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும் என்பதும் நம்பிக்கை. அருள்மிகு கைலாச நாயகி சமேத கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருக்காரவாசல் (திருக்காறாயில்) - 610 202. திருவாரூர் மாவட்டம்.                                      http://temple.dinamalar.com/New.php?id=343
http://swayamvaraparvathi.org/ http://hinduspritualarticles.blogspot.in/  ஆயிரம் பலன்கள் தரும் கண்ணாயிரநாதர் http://hinduspritualarticles.blogspot.in/2012/02/blog-post_27.html

No comments:

Post a Comment