Friday, April 3, 2015

பிரார்த்தனை

ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து’ என தினமும் பிரார்த்தனை செய்வேன். நாம் பிறருக்குக் கெடுதல் நினைத்தால் நம் புண்ணியம் குறையும்.  பிறரிடம் கோபப்படாமல் இருப்பவர் எனக்கு பிரியமானவர் என அனுமன் கூறியுள்ளார். யாரும் யாரிடமும் கோபப்படாமல் அன்பாக இருக்க வேண்டும். கஷ்டமில்லாத ஜீவனம், வாழ்வின் அந்திமக்காலம் நிம்மதியாக இருக்க வேண்டும்.
ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து’ என தினமும் பிரார்த்தனை செய்வேன். நாம் பிறருக்குக் கெடுதல் நினைத்தால் நம் புண்ணியம் குறையும்.  பிறரிடம் கோபப்படாமல் இருப்பவர் எனக்கு பிரியமானவர் என அனுமன் கூறியுள்ளார். யாரும் யாரிடமும் கோபப்படாமல் அன்பாக இருக்க வேண்டும். கஷ்டமில்லாத ஜீவனம், வாழ்வின் அந்திமக்காலம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. - See more at: http://m.dinakaran.com/aDetail.asp?Nid=575#sthash.Ls0fvTBl.dpuf

No comments:

Post a Comment