Tuesday, October 28, 2014

Sri Parasuramar temple

பரசுராமர் தன் தாய்க்கு பிதுர் தர்ப்பணம் கொடுத்த தலமாதலால் இத்தலம் "தட்சிண கயை' என அழைக்கப்படுகிறது. ஆதிசங்கரர் தன் தாய் ஆரியாம்பாளுக்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்துள்ளார். அருள்மிகு பரசுராமர் திருக் கோயில், திருவல்லம் - 695 026 திருவனந்தபுரம் மாவட்டம். கேரளா மாநிலம். காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். +91 471-238 0706









No comments:

Post a Comment