Saturday, January 10, 2015

parrys perumal temple

பாரிமுனை
ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி ஸ்ரீ தேவி, பூ தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பது, பாரிமுனை தையப்ப முதலித் தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில். இக்கோயிலில் தனிக்கோல் நாச்சியாராக அமர்ந்த திருக்கோலத்தில் தாயார் காட்சி அளிக்கிறார். இங்கே சுதர்சன ஹோமம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment