Monday, January 19, 2015

விரைவில் பதவி உயர்வு கிடைக்க வெளிநாடுகளுக்கு செல்ல



விரைவில் பதவி உயர்வு கிடைக்க வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் விரைவில் ஏற்படும். லட்சுமி நரசிம்மரின் காயத்திரி மந்திரமான,

ஓம் வ்ஜர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்ட்ரீய தீமஹி
தந்நோ நரசிம்மஹ ப்ரசோதயாத்''

என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லி வந்தால் வேலை கிடைக்கும் பதவி உயர்வும், சகல நலன்களும் உண்டாகும்


 
கற்ற கல்விக்கு வேலை கிடைக்காத அவல நிலை இன்று உள்ளது. எல்லோரும் எல்லாமும் அடைய வேண்டி இந்த உலகில் எத்தனை வாசல்கள் திறந்தாலும் போதவில்லை. இதற்கு 

யாதேவி சர்வ பூதேஷு அபர்ணி
ரூபேண சமஸ்திதா நமஸ்தஸ்யை நமோ நமக'

இம்மந்திரத்தை 54 தடவை கூறி நெய், நல்லஎண்ணை, தேங்காய் எண்ணை சேர்த்து தீபம் இட்டு 41 நாட்கள் கூறிட வேலை கிடைக்கும்

No comments:

Post a Comment