Friday, July 12, 2013

சரும பாதுகாப்பு அவசியம்!

தோலில் ஏற்படும் நோய்களும், அதற்கான காரணத்தையும் கூறும், சரும நல மருத்துவர், ஏ.பாலசுப்ரமணி: நான், சரும நோய் சிறப்பு மருத்துவராக, திருச்சியில் பணியாற்றுகிறேன்.

டி.எப்.எம்., 75 சதவீதத்திற்கும் அதிகமுள்ள குளியல் சோப்புகளை பயன்படுத்தினால், சருமத்திற்கு தேவையான எண்ணெய் மற்றும் ஈரத்தன்மையைப் பெற முடியும். போதிய நீர் அருந்தினாலும், தோல் வறட்சியடையாமல் பாதுகாக்கலாம்.

No comments:

Post a Comment