Sunday, August 25, 2013

கரு கரு' கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்

* வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவி ல் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கு ம். ஊட்டமிக்க உணவு இந்த குறை பாட்டை நீக்கும்.
* நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரை த்து அந்த விழுதைத் தலையில் தட வி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.
* முடி எல்லோருக்கும் அடர்த்தி யாக வளரும் என்று சொல்ல முடி யாது. இது பரம்பரையாக வருகி ன்ற சொத்து என்பதுதான் உண் மை. அதே போல்தான் வழுக்கை விழுவதும், அதைப் புரிந்து கொண் டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை தவிர்க்க லாம்.
* அழுகின தேங்காயைத் தூக்கி எறியாமல் சிறிது சுடு நீருடன் அரைத்துத் த லையில் தடவி ஊற வைக்கவும். பிறகு ந ன்றாக ‘மசாஜ்’ செய் யவும். மயிர்க் கால் கள் வலுப்பெற சரியா ன வழி இது.
* இரண்டு ஸ்பூன் வினி கருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடு குத் தொல்லை போயே போச்சு.
* நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூ வுடன் சில துளிகள் கிளி சரின் சேர் த்துக் கொண்டால் முடி அறுந்து போ காது.
* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வே ண்டும். உலோகத்தால் ஆன சீப்பு களைத் தவிர்க்கவும்.
* தேங்காயைத் தண்ணீ­ர் சேர்க்கா மல் அரைத்துப் பால் பிழி யவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அல சவும்.
* நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப் படுகி றது.
* விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவு மே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங் காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலே சாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலை யின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.
* கூந்தல் வறண்டு இருந்தால ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண் ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.
* அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.
* தலை முடிக்குப் போஷா க்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந் தயம் கால் பங்கு, பச்சைப் பயறு அரைப்பங்கு, புங்கங் காய் கைப் பிடி எடுத்து மிக் ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்ப டுத்தாது. முடியும் வளரும்.
* நேரமில்லை என்பவர்கள் சாதம் வடித்த கஞ்சியில் வெந் தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக் கொள்ளலாம்.
* பித்தம் உடலில் அதிகமானா லும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழை த்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் கு ணம் தெரியும்.
* தேங்காய் எண்ணெய் தடவிக் கொள் ளும் வழக்கம் இருப்பவர் கள், அந்தத் தேங்காய் எண்ணெ யில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர் களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வள ரும்.
* ஓடி ஆடி வெயிலில் அலைந்து திரி ந்து வாழ்க்கையை ஓட்டுகின்ற கால த்தில் நாம் இருக்கிறோம். தினமும் உச்சந்தலையில் ஒரு விரல் சுத்த மான விளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, முடி யும் உதிராது.
* தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக் கொள்ளும் போது, சீயக்காய்த் தூளு டன் தண்ணீ­ருக்குப் பதில் மோர் விட் டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறை ந்த அளவே போதும்.

No comments:

Post a Comment