Friday, April 25, 2014

காட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலில்

கிருஷ்ணகிரி; அருகேயுள்ள தேவசமுத்திரம் காட்டு வீர ஆஞ்சநேயர் கோயில் பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடன் தேங்காய் கட்டி சிறப்பு வழிபாடு. இது சக்தி வாய்ந்த தெய்வம் என்றனர். தேவசமுத்திரம் ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமைகளில் சிவப்புப் பையில் தேங்காயைக் கட்டி வழிபட்டால், நினைத்த காரியம் பலிக்கும் என்பார்கள்.

No comments:

Post a Comment