Friday, May 20, 2016

வாழ்க்கையில் துன்பம் நீங்கி இன்பமும், நிம்மதியும் தரும் மந்திரம்


🌷🌷🌷🌷🍀🌷🌷🌷🌷

சாவித்திரி வேதமாதாச காயத்ரி சரஸ்வதி
சாங்க்ரிதீ பிராம்மணி சாத்வீ சதாசர்வ அர்த்த சாதினீ
சஹஸ்ராக்ஷீதி நாமானி ஜபாத் பாப ஹராணிச


ஸ்ரீ கருட புராணத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஸ்லோகமானது, பாவவினைகளை தீர்க்கும் தன்மை பெற்றது. இறைவனை தொழும் போது செம்பில் தண்ணீர் கொண்டு இடக்கரத்தில் ஏந்தி இம்மந்திரத்தை 3 தடவை உச்சரித்து, அந்த நீரைத் தலையில் கொஞ்சம் தெளித்து,
சிறிதளவை அருந்தி வந்தால் சிறந்த பலன்கள் கிட்டும்.
குளிக்க செல்லும் முன் தண்ணீரில் வலது கையின் நடு மூன்று விரல்களை வைத்து இம்மந்திரத்தை 3 தடவை உச்சரிக்க வேண்டும்.
அவ்வாறு ப்ராயணம் செய்த பின்னர் குளித்தால் நம்மில் உள்ள பாவ கருமங்கள் நீங்கி நமக்கு வாழ்க்கையில் துன்பம் நீங்கி இன்பமும், நிம்மதியும் பெருகும்.
🌷🌷🌷🌷🍀🌷🌷🌷

No comments:

Post a Comment