Saturday, June 24, 2017

சித்தர் குருநாத சுவாமி

அருப்புக்கோட்டை அருகில் (திருச்சுழி மெயின்ரோட்டில் இடதுபுறம் பிரிவு, ஜெயவிலாஸ் எதிரில்- செம்பட்டி வழி; புலியூரான் சென்று சித்தர் குருநாத சுவாமியை வழிபட வேண்டும். கருவறையின் நடுவில் சித்தரும்- இருபக்கமும் மகமாயி அம்மனும் அங்காள பரமேஸ்வரியும் காட்சியளிக்கிறார்கள். உப்பும் மிளகும் காணிக்கை செலுத்தி தீர்த்தம் அருந்திவர தீராத நோய்களும் குணமடைவது கண்கூடு.

பிள்ளை இல்லாத தம்பதிகள் அபிஷேகப் பூஜை செய்தால் கண்டிப்பாக ஆபரேஷனைத் தவிர்க்கலாம்.

தேமல், அரிப்பு, வெண்புள்ளி, அரும்பாலை மாதிரியான பல சரும நோய்களை குணப்படுத்த தீர்த்தமும் திருநீறும் கொடுத்து அனுப்புகிறார்கள். 

பூசாரி சித்து சுந்தரம், அலைபேசி: 99657 89200

No comments:

Post a Comment