Sunday, January 19, 2014

ஆறுபடையப்பா

திருத்தணி என்ற பெயரை உச்சரித்தாலும்,கேட்டாலும், நினைத்தாலும், திசை நோக்கி வணங்கினாலும் புண்ணியம் கிடைக்கும் என்கிறது தணிகைப்புராணம்.

*திருப்பரங்குன்றத்தில் முருகனை வழிபடுவோர்க்குச் செல்வம் பெருகும்.
*திருச்செந்தூரில் வணங்குபவர்க்கு வீரம் பெருகும்.
*பழநியில் துதிப்போருக்கு புண்ணியம் பெருகும்.
*சுவாமிமலையில் பிரார்த்திப்போருக்கு கல்வி ஞானம் பெருகும்.
*திருத்தணியை நினைத்தாலே ”ப நிகழ்ச்சிகள் நடக்கும்.
*சோலைமலையில் முருகனை வழிபடுவோருக்கு பெறுதற்கரிய நன்மைகள் கிடைக்கும்.

No comments:

Post a Comment