1. தென்கிழக்கு பகுதி
2. வடமேற்கு பகுதி
3. தெற்கு நடுப்பகுதி
4. மேற்கு நடுப்பகுதி
இந்த இடங்களில் மட்டுமே பு+ஜையறை வரவேண்டும். இந்த பகுதியில் வரக்கூடிய பு+ஜையறையினால் மட்டுமே பலபல நன்மைகள் வந்து சேரும்.
பு+ஜையறை வரக்கூடாத இடங்களும் அதன் தீமைகளும் :
வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பு+ஜையறை :
1. ஆண்கள் நல்ல வேலைக்கு போகமுடியாத நிலை ஏற்படும். சில சமயம் ஆண்களுக்கு வேலையே அமையாமல் கூட போக நேரிடும்.
2. குடும்ப உறவுகளில் பிரிவினை ஏற்படும். அதாவது தந்தை, மகன் உறவு பாதிப்பு, கணவன் மனைவி உறவு கூட சில நேரங்களில் பாதிக்கப்படுகிறது.
3. உடல் நிலை பாதிப்பு, விபத்து போன்றவைகள் கூட ஏற்பட வாய்ப்புண்டு.
4. குழந்தை பிறப்பு தள்ளி போகும். தத்து எடுக்கும் சு+ழ்நிலை கூட ஏற்படலாம்.
5. வியாபாரத்தில் நஷ்டம் அல்லது வியாபாரம் தொடர்ந்து செய்ய முடியாமல் போவது.
6. கடன் சுமை.
7. கொடுக்கல் வாங்கலில் சிக்கல்.
8. கணவன் மனைவி பிரிவு.
9. விவாகரத்து.
10. வெளியு+ர் அல்லது வெளிநாட்டிலேயே கணவன் தங்கிவிடுவது.
11. பில்லி சு+ன்யம், செய்வினை மீது தேவையற்ற நம்பிக்கை வைப்பது.
12. வீட்டில் உள்ள பெண்கள் எப்பொழுதுமே கோவில் கோவிலாக சுற்றுவது.
13. தன்னுடைய சொத்தை அல்லது தன்னுடைய முழு வருமானத்தை கோவிலுக்கோ, மடத்துக்கோ எழுதி வைப்பது போன்றவைகள் நடக்க நேரிடும்.
No comments:
Post a Comment