Monday, January 19, 2015

Matchbox Size Saree, Shawl as Gift for Obamas

KARIMNAGAR (TELANGANA): A Sircilla-based powerloom weaver, who earned a reputation for his fine weaving skills, is all set to add another feather in his cap by weaving a silk saree and shawl that could fit in matchboxes to be presented to US President Barack Obama and First Lady Michelle, who are scheduled to visit the country from January 25.
Nalla Vijay met Union Minister for Labour Bandaru Dattatreya in Hyderabad on Saturday and handed over the gifts, to be presented to the Obama couple by Prime Minister Narendra Modi.
The 27-year-old weaver had earlier made a similar saree and shawl and presented them to UPA chairperson Sonia Gandhi. 
Speaking to Express over phone, Vijay said the Union Minister appreciated his skills and promised that he would see to it that the gifts are presented to the US first couple. Vijay said he worked on the powerloom for 15 days to weave the special shawl and saree.
“While the 4.5-metre-long saree weighs 60 gm, the 2-metre-long shawl weighs only 30 gm. These two fabrics are packed in two separate matchboxes,” he said.
Vijay said he is expecting an invitation from the Prime Minister’s Office to meet the US President to explain the skills and traditions of Sircilla weavers.  “I have learnt this intricate work from my forefathers and I wish it is continued by the next generation weavers as well,” he added with a smile.
His father Nalla Parandhamulu is also an accomplished weaver, who had woven a similar matchbox silk saree and had presented it to then Prime Minister Indira Gandhi. 
My father also wove a 112-metre-long national flag, weighing 600 gm, and that was displayed in the Atlanta Olympics in 1996, Vijay said.
http://www.newindianexpress.com/states/telangana/Saree-Shawl-of-Matchbox-Size-as-Gift-for-Obamas/2015/01/19/article2625845.ece

Sunday, January 18, 2015

பகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் லிங்காஷ்டக மந்திரம்

உறவினர்களின் நெருக்கத்தைப் பெறவும், எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிக்கவும் மந்திர வலிமை வாய்ந்த லிங்காஷ்டகம் எனும் ஸ்லோகம் இங்கு தரப்படுகிறது.
இந்த மந்திரத்தை சிவபூஜையின் போது சிவபிரானின் திருவுருவப் படத்திற்கு நாகலிங்க மலர்களைச் சூடி இம்மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.

பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவ முனி ப்ரவாச்சித லிங்கம்
காம தஹம் கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸர்வஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பானவர்ப் பக்தி ப்ரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸுரரகுரு ஸுரவர் பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சில லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

குடும்ப ஒற்றுமைக்கு துர்காதேவி கவசம்

கணவன், மனைவி சேர்ந்து வாழவும், திருமணத் தடைகள் நீங்கவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் ஸ்ரீ துர்காதேவி மந்திரம் எனும் இச்சுலோகம் மிகவும் சிறந்தது.
ச்ருணு தேவி ப்ரவக்ஷ?யாமி கவசம் ஸர்வஸித்திதம்
படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்
அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்
உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ
ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா
அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ
கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ
ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.

வலம்புரி சங்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்!

வலம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும்.

சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்ம ஹத்யாதிகம் தஹேத் என்பது வேதவாக்கு.

வீடு கட்டுபவர்கள் கைப்பிடி அளவுள்ள வலம்புரிச் சங்கை நிலை வாசலில் வைத்து, வாஸ்து விதிப்படி சங்குப் பதிப்பு முறை செய்துவிட்டால், அந்த வீடு மூன்று தலைமுறைக்கு செல்வச் செழிப்போடு குபேர சம்பத்துடன் விளங்கும்

கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, யாக சாலைகளில் எண்வகை மங்களப் பொருட்களில் ஒன்றாக வலம்புரிச் சங்கும் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது.

அதேபோன்று, கார்த்திகை மாத சோமவார (திங்கட்கிழமை) அபிஷேக காலங்களில் 108 சங்குகளுக்கு நடுவில் வலம்புரிச் சங்கு ஒன்றை வைத்து, சிவபெருமானாக வர்ணிக்கப்பட்டு பூஜிக்கப்படும். அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகு, சங்கு தீர்த்தத்தை நம் மீது தெளிப்பார்கள். சங்கு நீர் உடலில் பட்டாலே அனைத்து துர்சக்திகளும் நம்மை விட்டு விலகும் என்கிறது சாஸ்திரம்.

வலம்புரிச் சங்கு வீட்டில் இருந்தால் தோஷங்கள், துர்சக்திகள் நெருங்காமல் வீடு பாதுகாப்பாக இருக்கும்; மற்றவர்கள் பொறாமையால் வைக்கும் ஏவல்கள் நம்மை நெருங்காமல் விலகிவிடும் என்பது நம்பிக்கை. நீண்ட ஆண்டுகளாக செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தடைபட்டு வருந்தும் பெண்கள், 8 செவ்வாய்க்கிழமைகள் வலம்புரிச் சங்கில் பால் வைத்து, அங்காரகனுக்கு செவ்வரளி மலர்களால் 108 நாமாவளி அர்ச்சனை செய்தால், கைமேல் பலன் கிடைக்கும்.

பிறந்த குழந்தைகள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தால் சுத்தமான பாலை சங்கில் ஊற்றிவைத்து, விநாயகரை வணங்கி ஒரு மணி நேரம் கழித்துக் கொடுத்தால் பலன் கிடைக்கும்.

கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர 16 சங்கு வடிவங்களைக் கோலமாகப் போட்டு, பவுர்ணமி இரவில் குங்குமத்தால் அர்ச்சனை செய்து, குளிகை காலத்தில் கடன் கொடுத்தவரை சந்தித்து சிறிதளவு பணத்தைத் திரும்பக் கொடுத்தால், விரைவிலேயே முழுக்கடனும் அடைபடும்.

சொந்தமான பழைய வீடு எவருக்கும் பயன்படாமல், விற்கவும் முடியாமல் பாழடைந்து கிடந்தால்... வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில், நடுவீட்டில் பிரம்ம ஸ்தானத்தில் வலம்புரிச் சங்கை வைத்து, அதில் வாஸ்து பகவானை எழுந்தருளச் செய்து, மஞ்சள், துளசி இட்ட நீரை வைத்து பூஜிக்கவேண்டும். பிறகு சங்கு தீர்த்தத்தை வேப்பிலையின் உதவியோடு வீடு முழுவதும் தெளிக்கலாம். அத்துடன், செப்பு நாணயம் ஒன்றை மஞ்சள் துணியில் முடிந்து, ஈசான்ய பாகத்தில் கட்டிவிட்டால், விரைவில் அந்த வீட்டை விற்கவோ புதுப்பிக்கவோ நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றிபெறும்.

குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் வலம்புரிச் சங்கில் பால், குங்குமப்பூ இட்டு சந்தான கணபதியை வரித்து, பூஜையை செய்து, 48 தினங்களுக்கு கணவருடன் சேர்ந்து அருந்திவந்தால் பலன் கிடைக்கும். கோயில்களில் நடைபெறும் சங்காபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு வழிபட தோஷங்கள் விலகும்; செல்வம் சேரும்.

ஒருவர் தமது நட்சத்திர அதிதேவதையையும், லட்சுமிகுபேரனையும் யோக எண் மற்றும் (சிறிய) பட உருவில் வலம்புரிச் சங்கில் வைத்து, சில காசுகளும் போட்டு வைத்து தினமும் வழிபட, அபரிமிதமான செல்வச் சேர்க்கை உண்டாகும்.

திருப்பம் தரும் திருமால் மந்திரம்

நல்ல திருப்பங்களை தந்தருளும் திருப்பதி திருமலை திருவேங்கடவனின் அரிய மந்திரமாகும்.

இதை ஒரு வளர்பிறை திங்கட்கிழமையன்றோ, அல்லது ஒரு திருவோண நட்சத்திரத்தன்றோ அல்லது வளர்பிறை ஏகாதசியன்றோ அதிகாலையில் ஆரம்பித்து செய்ய வேண்டும்.

முடிந்தவர்கள் நிச்சயம் ஒரு குரு முகமாக உபதேசம் பெற்று செய்வது உத்தமம்.
முதலில் பிள்ளையாரையும், குல தேவதையையும் மனதார வணங்கி விட்டு இந்த மந்திரத்தை துளசி மணி மாலை கொண்டு தினமும் காலையில் 108 முறை ஜபம் செய்து வர வேண்டும்.

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நமஹ

திருமலை பெருமாள் திருவருளை பெறம் பலவித வழிகளில் இந்த மந்திரமும் ஒன்று. காலை, மாலை இரு வேளைகளில் 108 முறை ஜபம் செய்வதோடு ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் முதல் திங்கட்கிழமைகளில் மலையேறி சென்று அவனது தரிசனத்தையும் பெற்று வந்தால் சர்வ நிச்சயமாக ஒருவரது பொருளாதார நிலையில் திருப்திகரமான நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

பணம் வர தாந்திரிக ரகசியங்கள்

வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்
வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.

நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.

அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.

வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும்.

பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.

வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்.

அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.

யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசை தான்.

பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்து பின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடை நீங்கும்.

வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.

பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.

தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.

Thirunallar

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

 சனிப்பெயர்ச்சிக்கு ஆலயம் சென்று தொழுவதே சாலவும் நன்று. குறிப்பாக திருநள்ளாறு திருத்தலத்தில் சனி கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி, அனுக்கிரக மூர்த்தியாக அபய வரத முத்திரையுடன் அருளாட்சி செய்கிறார். இங்கு சென்று ஒரு நாள் தங்கி வழிபடுவது நல்லது. சனிப் பெயர்ச்சிக்கு பல லட்சம் பேர் வழிபட வருவதால் அன்று செல்ல முடியாதவர்கள் பதினைந்து நாள் முன்போ, பின்போகூட செல்லலாம். திருக்கொள்ளிக்காட்டில் உள்ள சனீஸ்வரர் பொங்குசனீஸ்வரராக அருள் பாலிக்கிறார். 
  
திருநள்ளாரில் வழிபடும் முறை



திருநள்ளாறு வருபவர்கள் சனி பகவானை வழிபடுவதுர்க்கு முன்பு அங்குள்ள நளதீர்த்தம் சென்று அந்த குளத்தை வலமாக வலம் வர வேண்டும். பிறகு, குளத்தின் நடுவில் இருக்கும் நளச்சக்கரவர்த்தி, தமயந்தி உருவச் சிலைகளை வழிபட வேண்டும். தொடர்ந்து, நல்லெண்ணையை தலையில் தேய்த்துக் கொண்டு வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமகாகவோ அந்த தீர்த்தத்தில் 9 முறை தலை முழுக்காட வேண்டும். நீராடி முடித்த பிறகு பிரம்ம தீர்த்தம், சரசுவதி ஆகிய திருக்குளத்திலும் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். குளக்கரையில் உள்ள நளன் கலிதீர்த்த விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபட்டு பின்னர் வெளியில் வந்து கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைப்பது வழக்கம். பிறகு கோவிலுக்குள் நுழைந்து வலமாக வந்து சொர்ண கணபதியை முதலில் வழிபட்டு, சுப்பிரமணியர் சன்னதியை தரிசனம் செய்து கொண்டு கருவறையை நோக்கி செல்ல வேண்டும். அங்கு அருள் புரியும் இறைவனான தர்பாரண்யேசுவரருக்கு அர்ச்சனை, பூசைகள் செய்த பிறகு தியாகேசர் சன்னதியை தரிசிக்க வேண்டும்.
அதன் பிறகு சனி பகவானை தரிசிக்க வேண்டும், அவரவர் சக்திக்கு ஏற்றபடி சனிபகவானுக்கு அர்ச்சனை, தீப ஆராதனை, அபிசேகம், யாகம், தர்ப்பணம், தானம், நவ நமசுகாரம், நவ பிரதட்சணம் போன்றவற்றை செய்யலாம். காலை, மாலை இரு வேலைகளிலும் சனி பகவானை நவ பிரதட்சணம் செய்வது நல்ல பலன் தரும்.
இங்கு நள தீர்த்தம்,பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தக்குளங்கள் இருக்கின்றன. சனித்தொல்லை தீர, நள தீர்த்ததிலும், முந்திய சாபங்களுக்கு விமோசம் பெற பிரம்ம தீர்த்தத்திலும், கல்வி மேன்மை பெற, சரஸ்வதி தீர்த்தத்திலும்,நீராடி ஈசனை வழிபட பலன் கிட்டும் என்பது நம்பிக்கை. சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி பாடும்திறமை பெறுவாராம்.

மதுரை மாவட்டம், தேனியிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள குச்சனூரிலும் சனீசுவரர் மிக கீர்த்தி பெற்றவராக விளங்குகிறார். கல்தூண் போன்ற உருவத்தில சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். நாமக்கல் அருகிலுள்ள தத்தகிரி முருகன் ஆலயத்தில் அமர்ந்த நிலையில் எட்டடி உயரமான சனீஸ்வரர் மேற்கு நோக்கி ஆலயம் கொண்டுள்ளார். சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் 'வட திருநள்ளாறு' என்ற பெயரில் மனைவியுடன் அற்புதக் காட்சி தருகிறார் சனீஸ்வரர். மும்பையில் சனீஸ்வரனுக்கு சிறிய தனிக் கோயில்கள் நிறைய உண்டு. நாசிக் அருகிலுள்ள சனி சிங்கணாப்பூரில் சனி பகவான் நான்கடிக்கு மேற்பட்ட உயரத்தில் பாறை வடிவில் சுயம்புவாகக் காட்சி தருகிறார். இந்த சனி பகவானை ஆண்கள் மட்டுமே சுத்தமாகக் குளித்து ஆலயத்திலேயே கிடைக்கும் ஆடை அணிந்து பூசிக்கலாம். பெண்கள் விலகி நின்றே தரிசிக்க வேண்டும்.

எப்படி வழிபாடு செய்வது ?

சனிக்கு உகந்த தானியம் எள். அதனால் எள் சாதம், நல்லெண்ணெய் தீபம் ஆகியவை கொண்டு அவரை வழிபடலாம். சனிக்கு உகந்தவர்கள் ஆஞ்சநேயர், விநாயகர், பெருமாள். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி, உளுந்து வடை மாலை சாற்றி, உள்ளன்போடு துதிக்க சனியின் துன்பங்கள் குறையும். புரட்டாசி சனி விரதம் இருப்போர் எள்ளு சாத நிவேதனம் செய்து, விநியோகம் செய்ய வேண்டும். "உன் பக்தர்களை அண்டமாட்டேன்" என்று சனி பகவான் பெருமாளிடம் வாக்குக் கொடுத்துள்ளதாக புராணச் செய்தி ஒன்று கூறுகிறது. சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகுந்த மகிமை வாய்ந்தது. அன்று விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று வழிபட்டு, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி, எள் நைவேத்யம் செய்து வழி பட்டால் சனியின் அருள் பெறலாம்.சனி பகவானின் வாகனம் காக்கை. தினமும் காக்கைக்கு சாதம் வைப்பதன் மூலம் சனியின் பாதிப்பு குறையும்.

வெயில் தாக்கத்தைக் குறைக்க தமிழகம், புதுவையில் அனைத்து சிவாலயங்களிலும், தாரா பாத்திரம் அமைத்து நீர் நிரப்பி, சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யவேண்டுமென ஆதிசைவ சிவாச்சாரியார் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  Procedure to be followed in Shani Temple:

First goto the Nalakolam
2.New Black towel (only the male devotees) after that leave it there or donate it
3.Put some til oil on head, on body parts
4.Take the bath in the kolam and then donate that black towel to the beggers there or leave the towel there itself,dont bring that towel back to home 
5.Go to the place where to keep the Iron frying pan, Iron Frying spoon, pour the 1 lit of Til oil intothat, put Rs2/- coins from each one of us, see the face in the oil, dip the cotton batti in the oiland light it.
6.Head towards the Shani temple, offer the Dhana there and then head towards the Shiva Temple7.

In case, with the rules we get to go the Shiva Temple, and then Shani temple, go one more time to Shiva temple after the ShaniDarshan. Once visit Shiva temple 2nd time, dont look at the Shaniagain8.

After darshan, go to the Ganesha temple near the nalakolam, take one coconut for the family(one for each family member is ideal), do the drushti for rotating the coconut 3 times for eachmember and break that coconut.
Note:

Dont look at the broken coconut piece after that

 

around tirunelveli & KKumari



Vana malai perumal temple the herbal oil bath/abisheham is stored in an open tank; this oil is curing skin and ear disorder.
Nanguneri ananth sayanar’s herbal oil bath/abisheham is stored in an open tank; this oil is curing all ailments.
Valliyur murgan temple valli sunai, & saravana poigai   

I think river Tamara-parani’s origin is not known. British’s through helicopter identified a pond Punglam, the water crosses around 15miles via herbal plants and even sun races can not penetrate. Hence taking bath in Pana thertham cures all ailments. This may be above 6000 feet above see level and taking snaps from Agathiyar Mottai alias egapothigai. God ramar has given his last rights to his father at this place. From papanasam top dam ony boat service, this service will be stoped after 4.00pm. perform dharpanam also.   
kalyani thertham lower dam next to thermal station, eradicates sins by seeing the falls itself. 

Agasthiyar Temple & falla better to take bath in this falls which is above (4kms) papanasam. If u want to visit siva temple @ Papbansam, before driving to Agasthiar falls check the timings @ temple, & plan accordingly. Adjoining the falls a temple for Agasthiyar is one of the most visited tourist spot. U can also have a dip in Papanasam if u believe in get riding of sins

Papanasam – 60kms from Nellai located at the bottom of Western Ghats that is very near to the origin of the River Tambraparani. Long ago parted brother & sister lived separately, unknowingly got married, after knowing this, to purify this sin, they had a dip in this river adjacent to Siva temple, and this river water is residual after it is used for power production.

Sankarankoil – 56 kms north of Nellai, 40kms from kovil patti 31kms away from Rajapalayam. 120kms frm Madurai. Temple is opened during 5 to 12.30hrs & 4 to 9hrs phone 04636-222 265   
Sankarankoil sand (mun) sthalam; tharukapuram water (neer) sthalam; thenmalai air(katru) sthalam; kari-valam-vantha-nallur fire (agni) sthalam 
Holy dip in naga sunai pray to shankaranarayanar & amman to cure disease.
No marine life is living in naga sunai.   
Separate temples for Sankaralingam, sankaranarayanar & Gomathiamman
Sit @ Sri Chakra pallam before amman & pray to gain all your wishes, putru sand in the prahara corner, cures all skin & poison bites, apply on forehead to reduce all negativity.
At Sankaranarayanar sanathi - vasana kuli a divine place offering puja by the sufferer to cure mental, ghost, etc. Can do abiseham at any time with panner purchased from devasthanam office to all the three deity? Archanai set is sold @ Rs 20/- can avoid viputhi while purchasing from vendor. Malli malai is sold for Rs 10/- Subramanaiyar similar to thiruchendur is having separate place in one corner of the temple.


Kalukumalai : 6kms on kovilpatti to sankarankoil road, diety was prayed by kalugu munivar, valli suani & vatratha water utru, buit as per the instruction given by murugan through dreams, main diet is with Peacock. By visiting this temple all sins doe with or without the knowledge gets erased.
      
Suchinthram- 12 kms from KKumari & 7kms from Nagarcoil. Trinity of Siva, Vishnu & Bramha, musical statue, & even finger nails are visible. Anjanaya of this temple is famous. Indran does pujas on every night & relived indran form his 1000 eyes presence on his body.

Vasipuram Marungur murugan is given with Honey & thinai powder. This temple is 5kms towards northeast of kanyakumari to Nagarkoil road.  

Nagaraja Nagarkoil temple - snake sand of the Puttru is given as prasadam, this will be black for 6 months and white for remaining 6 months.    

Biravars should be prayed before sakthi in Sakthi Pedams,
kanyakumari is one among the sakthi pedam

Rasa Vadai is famous in Nagarcoil Gouri Sankar Unavagam (hotel) opposite to Vadaseri Bus station  and has 3 more branches at Nagarkoil

Mandaikadu Bagavathi amman near nagaracoil rerase unsettled ailments & struggles

Tirparappu water falls – 43kms from Nagarcoil, famous Siva temple & boat cursing  

Kaniyakavinai – Uppa Hotel is famous for elai(leaf)appam this dish is called as Valsiam prepared using nenthram or jackfruit

Thiruchendur
The shore temple here is one of the six abodes of Lord Subramanya and the only one of them to be built on an unalleviated stretch of land. Thiruchendur is believed to be the place where Subramanya offered prayers for his victory.
Kantha sashti yagam, sathrusamhara poojai to surasamhara murthy @ 1st praharathil it is also performed at dyana mandapam to remove enmity.

One should stay on Wednesday night, Thursday morning couples should have holy dip in ocean, then nali well, then prey sentil andavar for child birth, vaku vanmai, & to resolve problems due to Guru. Pilli, sunyam, pai, pisasu disturbance will be removed.   
The Padmanabhapuram Palace is one of the most magnificent monuments of Tamilnadu. It is situated in Kanyakumari district, 15 km from Nagercoil and 55 km South-West of Thiruvananthapuram. Leaf viputhi is famous. Sri subramnya pujangam. 

Maruntu-val-malai is between nagerkoil & kanya kumari road –indran sunai, temple cures ailment through herbal air

Setha-ral jain temple is at thiruvanthapuram national highway 5kms from marthandam. Suck water from uringi pari and pray sakthi 

Aeral/Earal in the banks of thamarabarani river Tuticorin Dist Adi Ammavasai Temple (chairman Arunachala Temple) – memorial sand “Nilaikapu” cures ailments of mental black magic, poison bites, etc. the sand lingam on the memorial is growing gradually.

Mandaikadu: Bagavathi amman koil the tamilnadu’s ladies sabari malai
Oduku poojai @ 0000hrs midnight, this oduku poojai food (prasadam) can be given to speechless children, for gaining speech.
   
Kutralam mou-na-sami madam  
Tirunelveli getwell hospitals anjaneyar offer marriage & child birth
Thirunelveli @ Kelamada vithi sarswathi is having a temple opposite to komathi amman temple. Here archana on Wednesday bestows god education to children.

Thiruchuli to Puli-yuran pon-muthi-arulai amman Sidhar nathar koil @ Puli-uron village. It is @ Viruthu nagar dist & 10kms from arupu-kottai No temple, compound, roof, she is just lying on open field. Itching, white dots, themal, skin ailments are cured by  Viputhi & thertham