Showing posts with label tour. Show all posts
Showing posts with label tour. Show all posts

Monday, September 12, 2016

ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள் !!!

ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை  சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில்  பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.

1, திங்களூர் (சந்திரன்):
தரிசனம் நேரம் :1மணி நேரம்
காலை 6மணி

ஒன்பது  நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி  கிளம்பலாம்.

2, ஆலங்குடி (குரு) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
காலை 7.30மணி

ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள்  சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு  8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்

காலை 8.30 மணிக்குள்  இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்

3, திருநாகேஸ்வரம் (ராகு) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
காலை 9.30

கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி  பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க  ஒரு மணி நேரம் ஆகும். பின்னர்  கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு  புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.

4, சூரியனார் கோவில் (சூரியன்) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
மதியம் 11.00மணி

நீங்கள்  11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

5, கஞ்சனூர் (சுக்கிரன்) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
மதியம் 12.15

சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால்  மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே  12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.

6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :
தரிசனம் நேரம் :1மணி நேரம்
மாலை 4மணி

நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை  20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம்.  மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

7, திருவெண்காடு (புதன்) :
தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்
மாலை 5.15மணி

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம்  மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.

8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :
தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்
மாலை 6.15மணி

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம்.  ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்

9, திருநள்ளாறு (சனி) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
இரவு 8.00மணி
நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால்  8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம்  தரிசிக்கலாம்.

9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்

Thursday, July 14, 2016

5 waterfalls in India that you must visit this monsoon

There is nothing more relaxing and invigorating than watching a waterfall. And it's even more glorious in the rains. If you're planning a holiday in this season, make sure the destination is somewhere near these scenic sights. There is something really exciting about a waterfall cascading down from a mountain. And more so during the monsoon when the water gushes down with full force and vigour. If you haven't decided on a destination yet, here are some of the places in our country which are considered to be the 'Niagara Falls' of India.
Athirappilly Falls, Kerala
Often called the 'Niagara' of India, this waterfall is situated in Thrissur district of Kerala. One needs to hold their breath — the panoramic fall of the water is 330 foot wide. However, the falls are relatively low with water falling from a height of only 80 feet, but what makes this waterfall all the more beautiful at this time of the year is when the clouds come floating down.
Dudhsagar Falls, Goa

Far from the beaches and the tourist hotspots in Goa, stands the Dudhsagar Falls which stands at a height of 1,017 feet. This 'milky' looking falls is a part of the Bhagwan Mahavir Wildlife Sanctuary and is something that the tourists wait to see during the monsoon.
46023851
Chitrakoot Falls, Chattisgarh
Known as the most majestic waterfall in the country, this waterfall is 520 foot wide and is spread across a cliff which is shaped like a horseshoe. However, the water here is muddy unlike the other waterfalls in the country as it is filled with silt from Indravati River in the rains.
Jog Falls, Karnataka
Hidden deep within the forestland of Sagara in Karnataka, about 340 km away from Bangalore, the Jog Falls is created by the Sharavathi River which has four points of fall and when merged looks like one grand waterfall. These four points are known as the Raja, Rani, Rover and Rocket. The water falls from a height of 829 feet and looks absolutely stunning.
Langshiang Falls, Meghalaya
A land where incessant rainfalls make it a traveller's favourite destination, the Langshiang Falls in Meghalaya is a treat to the eye. This is known to be the third largest waterfall in India and is located on an island called Nangkhunaum. However, visiting this waterfall is no mean feat as one has to take a boat to reach it.
49761774
Top waterfalls of Maharashtra
Tungareshwar Falls : Head to Vasai and Naigaon, if you do not wish to travel too far from the city. The area around the falls is heavily forested and is often frequented by city people over the weekends. You can also go for trekking or climb on the nearby rocks.
Bhivpuri Falls : This waterfall is also not too far away from the city. Located in Karjat, this waterfall is surrounded by lush greenery. From mountains to vast stretches of plain, you can also camp nearby and enjoy the fall during this season.
Malshej Ghats : Just about 154 km away from Mumbai, you will be passing many waterfalls in this area. Malshej Ghats come alive during the rains and you can see various kinds of birds and flowers in this area
Meghna Mukherjee, TNN | Jul 3, 2016, 01.00AM IST

Wednesday, July 8, 2015

Brilliant tips from well travelled indian celebrities

We Indians just love to travel. An extended weekend coming up? We'll pack our bags and leave for the hills. But whether you are travelling alone or with your family, there can always be unforeseen circumstances with the potential to ruin your well laid out plans. Here are some fantastic travel tips from Indians celebrities who have been there, done that.
Always be prepared - by that I mean condoms are a must. After all, you’ve got to protect your boys from mosquitoes. And don’t carry them for too long in your wallet because they expire faster.
- Manish Anand, VJ turned actor

Have a meal before your flight. And don’t eat till you arrive, to avoid your digestive system from taking a toss. Because that’s worse than travelling empty stomach.
- Karsh Kale, musician

You never know when you will run out of gas. Carry a jerry can. If you do run out, scout local shops who sell petrol and diesel in cans and bottles. But be prepared to pay a premium for adulterated stuff!
- Ajay Jain, travel photographer

Coloured ribbons make great accessories for your hair, hands and feet, and to recognise your suitcase on the conveyor belt.
- MadSam TinZin, designer label

Don’t keep all your money in one spot. Distribute it among secure bag pockets or even your check-in luggage. That way, if your wallet is swiped, you won’t be stranded for cash.
- Anirban Lahiri, professional golfer

Always travel with an open mind. The more experimental you are, the more fun you will have, I guarantee. Keep a journal if you really want to experience a destination well. If something tugs at your heart and senses, write it down. Clip tickets and photos to the pages.
- Purab Kohli, actor

In-flight drinking aside, the best time to drink a good glass of wine is when you’ve reached your destination and are suffering from jet lag. It’ll knock you right out so you’ll get good sleep.
- Monica Dogra, musician

Look for a place which promises entertainment for kids as well as some degree of education. We visited, in my opinion, one of the best zoos in the world in Edinburgh. They provided prams for older children to be wheeled around in, which we hired, and could walk around with easily. They also had petting farms, which is a rare treat for Indian kids.
-Subi Samuel, celebrity photographer

Keep plastic bags and medical tape on you. They can become shoe covers, head covers, dirty underwear cases, emergency waterproofing for your medical kit et al and they take up almost no space.
- Satyajit Sarna, laywer turned author

Check calling card rates before you leave. Even if you pick up an Indian calling card, it can prove to be expensive especially when you’re in a group and calling each other all the time. Places like Bali and Singapore offer cheap pre-
paid calling cards.
- Hussain Kuwajerwala

Look for clothes that tout claims of being wrinkle-resistant. They’ll still get wrinkled, but more slowly and less obviously than other garments.
-Mira Gulati, jewellery designer

Always tell someone—and not just a random outsider, but someone close—where you’re headed and when you’ll be back. NB: See 127 Hours, and you’ll know why.
- Adam Bedi, model

Looking for awesome food on a road trip? Roll down a window and ask the locals for the best eating places in their town. Their pride will fill your tummy with the best food.... Trust me, it works every time.
-Rocky Singh, TV anchor

Brush up on your swimming skills! Swimmers always have more fun on a holiday, be it snorkelling, scuba diving or just completing a few laps in the hotel’s pool!
-Nisha Millet, professional swimmer

Keep some change (currency of the place you’re traveling to) handy, because most places require coins for a luggage trolley.
- Chandru Bhojwani, author

Don’t pack clothes, swimsuits or shoes that have not been worn or tried on before. Last-minute wardrobe malfunctions are the worst.
- Gagan Ullalmath, professional swimmer

Carry a few herbal tea bags, such as ginger or chamomile. They’re an excellent choice if you are prone to nausea or an upset stomach.
- Sanchita Ajjampur, designer

Download a travel app on your phone. Try Babelingo for language conversion. Tripit for travel planning or Kayak for flight search and flight-related information.
- Tulip Joshi, actress

If you don’t want to buy new sunglasses, change the frames before a tropical vacation.
- Sumer Verma, wildlife photographer

The effects of sun exposure are greater near the water or snow, as they are reflective surfaces. And remember, sunscreen should be applied after every hour.
-Shahnaz Hussain


Know your basics: riding a bike or a scooty, skating or skateboarding. Hit places where you can use these skills. You’ll explore a lot more than the usual touristy places, and relish the pleasure of getting lost, then finding your way again! -Priyanka Bose, actress

Sunday, April 19, 2015

கோடை விடுமுறையில் குழந்தைகளை பாடம்சாரா சுற்றுலா, உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள்: பெற்றோர்களுக்கு கல்வியாளர்களின் அறிவுரை

இடது: பேராசிரியர் ஜாகீதா பேகம்.
கோடை விடுமுறை குழந்தைகளுடைய சுதந்திர காலம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஏப்ரல் வரை தினமும் முழுமையான தூக்க மில்லாமல் அவசரகோலத்தில் எழுந்து பாதி வயிற்றை மட்டுமே நிரப்பிக்கொண்டு பள்ளிக்கூடங் களுக்கு சென்று பாடங்கள், தேர்வு, டியூஷன், வீட்டுப்பாடம் என வீடு முதல் பள்ளிவரை குழந்தைகள் ஓய்வின்றி உள்ளனர்.
இந்த குழந்தைகளுடைய மூளைக்கு சற்று ஓய்வு கொடுக்கக்கூடியதுதான் இந்த கோடை விடுமுறை.
ஆனால், பெரும்பாலான பெற் றோர்கள் கோடை பயிற்சி, அடுத்த கல்வியாண்டுக்கு முன் தயாரிப்பு என மீண்டும் குழந்தைகளுடைய சுதந்திரத்தை பறித்துக்கொள்கின்றனர்.
அதனால், குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகி அவர் களின் மூளை நரம்பு செல்கள் பாதிப்படையும் அபாயம் ஏற்படும். அத்துடன் நினைவாற்றல், கற்றல் திறன் குறையும் என திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக் கழக கல்வியியல் துறை பேராசிரியர் ஜாகீதா பேகம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் `தி இந்து' விடம் கூறியதாவது: ‘‘மூளைக்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை தரக்கூடிய அறிவார்ந்த பாடங் களைப் படித்து குழந்தைகள் சலிப் படைந்திருப்பர். கோடை விடுமுறை குழந்தைகள் மூளையை புத்து ணர்ச்சி செய்ய உதவுகிறது. மூளையில் `நார் எபி நெப்ரின்' எனும் வேதிப்பொருளை அதிகளவு சுரக்கச் செய்து மனதையும், உடலை யும் உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
எனவே கோடை விடு முறையில் குழந்தைகளை சுற்றுலா, சமூக நிகழ்வுகள், உறவினர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகள் மகிழ்ச்சி யாக இருந்தால் மட்டுமே மூளையின் அறிவுத்திறன் அதிகரிக்கும் என்பது அறிவாற்றல் அறிவியலின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளை இந்த கோடை விடுமுறையில்கூட சுறுசுறுப்பாகவும், சுதந்திரமாகவும் இருக்க விடுவதே இல்லை.
கோடை விடுமுறையில்கூட ஸ்போக்கன் இங்கிலீஸ், இந்தி, அபாகஸ், கிராமர், கம்ப்யூட்டர் கல்வி என ஏதாவது ஒரு பயிற்சி வகுப்புக்கு அனுப்பிவிடுகின்றனர். அதனால், குழந்தைகள் மன அழுத் தத்துக்கு ஆளாகி மூளையில் `கார்டிசால்' என்னும் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. கார்டிசால் அதிகமாக சுரக்கும்போது மூளையி லுள்ள `ஹிப்போ கேம்பஸ்' எனும் பகுதியில் உள்ள நரம்பு செல்கள் அழியும் ஆபத்து உள் ளது. இதனால், குழந்தைகள் நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன்கள் குறைகின்றன.
குழந்தைகளுக்கு `கரிகுலர்' (பள்ளிப்பாடங்கள்), `கோ கரிகுலர்' (வரைதல், இசை) மற்றும் `எக்ஸ்ட்ரா கரிகுலர்' ( விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு) ஆகிய 3 பயிற்சிகளை சமச்சீராக வழங்க வேண்டும். ஆனால் பள்ளிகள், பெற்றோர்கள் பெரும்பாலும் பாடங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
விளையாட்டு, பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. குழந்தைகள், அவர்களுக்கு விருப் பமான பணிகளில் ஈடுபடும்போது `என்டார்பின்' என்ற ரசாயனம் உடலில் அதிகமாக சுரக்கிறது. இதிலிலுள்ள `ஒடியேட் பெப்டைட்' வலி நிவாரணிபோல் குழந்தைகளுக்கு மூளையை சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.
கோடை விடுமுறையை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கழிக்கும் போது `என்டார்பின்' உடலில் அதிகரிக்கும். இந்த விடுமுறையிலாவது பெற்றோர் குழந்தை களுடைய இந்த விருப்பத் துக்கு (விளையாட்டு, பொழுது போக்கு) முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’ என்றார்.
பெற்றோரே குழந்தைகளின் பெருமூளை
மூளையின் செயல்பாடுகளை 4 பகுதிகளாக பிரிக்கலாம். இவை தலையின் முன்பகுதியான `ப்ரைட்டல் லோப்', உச்சந்தலையில் காதையொட்டி உள்ள `டெம்போரல் லோப்', பின்னந்தலையில் அமைந்துள்ள `ஆசிப்பிட்டல் லோப்' மற்றும் நெற்றியில் அமைந்திருக்கும் `ப்ராண்டல் லோப்'.
ப்ரைட்டல் லோப் பகுதியானது நண்பர்களுடன் சேர்ந்து இருப்பது, உறவினர்களை சந்திப்பது, விளையாடுவது உற்சாகத்தை தரும். நல்ல ஹார்மோன்கள் சுரந்து மூளையின் பகுதிகள் சிறப்பாக இயங்க உதவும். ப்ராண்டல் லோபுக்கு பாடங்களை படிப்பது, அறிவுப்பூர்வமாக சிந்திப்பது, சிக்கலான நேரத்தில் முடிவு எடுப்பது பிடிக்கும். பார்க்கும் விஷயங்கள், கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள் புத்துணர்வு அளிக்கும் விதமாக இருந்தால் ஆக்சிபிட்டல் லோபுக்கு பிடிக்கும்.
செவி வழியாக கேட்கும் சக்தியை அதிகரிக்கச் செய்வது, கேட்ட செய்தி, தகவல்களை உடனுக்குடன் பரிசீலனை செய்வது, நினைவுபடுத்துவது டெம்போரல் லோப் பணியாகும். மூளையின் இந்த 4 பகுதிகளும் சமச்சீராக செயல்பட்டால்தான் குழந்தைகள் சுறுசுறுப்பாக செயல்படுவர். http://tamil.thehindu.com/tamilnadu/article7112430.ece