Sunday, November 9, 2014

Affordable electric mobility scooter



Naidhroven and his father, who have congenital muscular dystrophy, are working at making mobility devices affordable
As soon as Naidhroven A. sees a visitor approaching his house, from his first floor balcony, he quickly descends in a customised lift. The 24-year-old and his father, R. Aravamudan (60), who were diagnosed with congenital muscular dystrophy, are working at making mobility devices affordable.
A battery-operated electric mobility scooter that Naidhroven uses to move around the house was put together by his father. While Mr. Aravamudan has built the prototype scooter, Naidhroven is soon planning to make them available commercially, at low cost.
When Mr. Aravamudan could no longer walk after a fall, he decided to build a scooter at home instead of buying an expensive one for himself. “My dad could not walk after 2010 and wanted a scooter that was tailor-made. I had a fall in 2012,” said Naidhroven, who has completed his MBA.
Mr. Aravamudan who runs an electrocardiogram machine-making business unit from home said he was able to cut costs by using locally-sourced materials. “Videos on YouTube were of great help when I was starting,” he said, adding that his background in electronics engineering and an interest in automobiles and mechanics helped to a great extent.
Naidhroven said they spent between Rs. 8,000-10,000 to build the basic prototype that they use. “The imported models were quite expensive; so, my father started making the scooters to fulfil our needs. We then thought that we could help others as well,” he said, adding that the designs themselves are not new, and were improvised from existing ones. “We outsourced processes that required certain expensive machines, and assembled it at home,” he said.
Naidhroven is raising funds for the commercial venture through a bank loan as well as through Indiegogo, a crowd-funding platform. “I want to develop a low-cost scooter that can be controlled using a mobile application and also low-cost wheelchairs that can be used to climb stairs,” Naidhroven said.
He uses two variants of the scooter, modified for indoor and outdoor use.
Radha Aravamudan, Naidhroven’s mother, said they have not bought mass-marketed assistive devices, and have instead tried to make similar ones at home for themselves in order to be independent.
Naidhroven can be reached at naidhro@gmail.com.           Thanks to the Hindu 10-11-2014

Saturday, November 8, 2014

படுக்கைஅறை சாஸ்திரம்

ஒரு வீட்டில் படுக்கை அறைகளை சயன சாஸ்திரப்படி கிழக்கு,மேற்கு,வடக்கு, வடகிழக்கு, ஆகிய திசைகளில் அமைப்பது உத்தமம் நான்கு திசைகளே கணவன்,மனைவி,இருவரும் சயனிப்பதற்க்கு உகந்த திசைகளாகும் 
 
கிழக்கு,வடகிழக்கு ஆகிய திசைகளில் கணவன்,மனைவியர் சயனித்து அதன் மூலம் பிறக்கின்ற குழந்தைகளால்குடும்பத்துக்குப் பெருமை உண்டாகும்
2) மேற்கு திசையில் கணவன் மனைவி சயனித்து கருத்தரித்து பிறக்கின்ற குழந்தைகள் ஆணாயின் மெய்ஞ்ஞானியாய் இருந்து, அதன்பின் இருபத்தோரு தலை முறைவரையில் உண்டாகினறவர்களையும் பாவம் அணுகாத சக்திக்கு ஆளாக்க ஏதுவாகன், பெண்ணாயின் மகாபதி விரதாசிரோன்மனியாய் இருப்பாள்.
3) வடக்கு திசையில் கணவன் மனைவி இன்பன் சுகித்து அதன் மூலம் பிறக்கின்றகுழந்தைகள் இருபாலரின் எப்பாலராயினும் குபேர சம்பத்தோடும், தீர்க்க ஆயுளோடும் இருப்பார்கள் உகந்த திசைகள் அல்ல வீட்டினுள

தென்கிழக்கு,தெற்கு,தென்மேற்கு,வடமேற்கு ஆகிய இந்நான்கு திசைகள் கணவன் மனைவி சயனிப்பதற்கு தென்கிழக்கு திசையில் கணவன் மனைவியர் இன்பம் சுகித்து அதன் மூலம் பிறக்கின்ற குழந்தைகள் திருட்டு முதலிய கெட்ட செய்கைகளோடு இருப்பார் தெற்கு திசையில் இன்பம் சுகித்தால் பிறக்கின்ற குழந்தைகள் முடர்,குருரர், செவிடு முதலிய அங்கக் குறைகளோடுபிறப்பர், இது பரம்பரை பரம்பரையாகத் தொடரும் தென்மேற்கு திசையில் இன்பம் சுகித்தால் பிறக்கினற குழந்தைகள் ஆணாயின் ஒற்றனாகவும் .கோள் சொல்லித்திரிபவனாகவும், பெற்றோருக்கு கெட்ட பெயரை உண்டாக்கித் தருபவனாகவும், இருப்பார்கள் பெண்ணாயின் அவள் விலை மாதராக இருப்பாள் வடமேற்கு திசையில் கணவன் மனைவியர் சயனித்து இன்பம் சுகித்து அதன் மூலம் பிறக்கின்ற குழந்தைகள் மிகுந்த தரித்திரத்தை அடையும்
{பல்லியறை பதிக்கையறை} ஒருவனுக்குப் படுக்கையறையில் உண்டாகும் எண்ணங்களுக்கும், அவனுக்குப் பிறக்கும் பிறவிகளுக்கும் உள்ள சம்பந்தம் குறித்து அவைகளை இங்கே காண்போம் படுக்கையறையில் உயர்ந்த பரோபகார குணமும், நிறைந்த கல்வியையும் அழகுவாய்ந்த முன்னோர்களும் தைரியசாலிகள் ஸ்ரீயோகிகலும் கருணா மூர்த்திகலும் அழகிய படங்களும் மாட்டியிருக்க வேண்டுமே தவிர படுக்கையறையில் நுழைந்தவுடன் மனதிற்குச் சந்தோஷம், அன்பு,ஆதரவு, இனியமொழி, ஈகை உண்மையில் விருப்பம், நன்மையில் ஊக்கம்,எல்லோருக்கும் உதவி புரிவதில் ஆசை, நல்ல படிப்பில் விருப்பம்,சாந்தம்,ஜீவகாண்யம், கடவுளிடத்தில் அன்பு பரோபகாரத்திலேயே விருப்பம்,பொறுமை முதலிய உயர்ந்த குணங்களை உண்டாக்கும் படியான பலகாட்சிப் பொருட்களும், வாசனைத்
தைலம் திரவியங்களும் நிறைந்துகண்கொள்லாமனதைக் கவர்ந்து, ஆனந்தம் விளைவித்து மெய்மறக்கச்செய்வதாய் விளங்கவேண்டும் தேவதைகள் பள்ளியறை உள்ளவனம் அங்குள்ள தேவர்கலின் நடை,உடை பாவனைகளும்,ஞாபகத்திற்கு வருவதுபோல்,மேற்படி வேறுபொருள்களையும் காணும்பொழுது அவற்றைப் பின் தொடர்ந்தே நம் மனதில் பல எண்ணங்களும் அடுக்கடுக்காய்த் தோன்றிக் கொண்டே இருக்கும் அன்பு, வணக்கம், சத்தியம், தர்மம்,நியாய பரிபாலனம் நினைவுக்கு வருவது பிரத்யட்சம் அகியன கெட்ட ஆத்மாக்களின் படத்தைப் பார்த்தால் அவர்களைப் பற்றியதீஞ்செயல்களும், கொடுங்குணங்களுமே மனத்தில் தோன்றும், அவ்வாறு எது எதை நினைக்கின்றோமோ அவ்வித குணங்களே மனதில் பதியும் அப்பொழுது புணர்ச்சி செய்தால் அவ்வித குணங்களே கருவாய் அமைந்து அவ்வித குணங்களே கருவாய் அமைந்து அவ்வித குணங்களோடு கூடிய சந்ததிகளே நமக்கு உற்பத்தியாகும்.
கிழக்கு,வடகிழக்கு ஆகிய திசைகளில் கணவன்,மனைவியர் சயனித்து அதன் மூலம் பிறக்கின்ற குழந்தைகளால்குடும்பத்துக்குப் பெருமை உண்டாகும்
2) மேற்கு திசையில் கணவன் மனைவி சயனித்து கருத்தரித்து பிறக்கின்ற குழந்தைகள் ஆணாயின் மெய்ஞ்ஞானியாய் இருந்து, அதன்பின் இருபத்தோரு தலை முறைவரையில் உண்டாகினறவர்களையும் பாவம் அணுகாத சக்திக்கு ஆளாக்க ஏதுவாகன், பெண்ணாயின் மகாபதி விரதாசிரோன்மனியாய் இருப்பாள்.
3) வடக்கு திசையில் கணவன் மனைவி இன்பன் சுகித்து அதன் மூலம் பிறக்கின்றகுழந்தைகள் இருபாலரின் எப்பாலராயினும் குபேர சம்பத்தோடும், தீர்க்க ஆயுளோடும் இருப்பார்கள் உகந்த திசைகள் அல்ல வீட்டினுள

தென்கிழக்கு,தெற்கு,தென்மேற்கு,வடமேற்கு ஆகிய இந்நான்கு திசைகள் கணவன் மனைவி சயனிப்பதற்கு தென்கிழக்கு திசையில் கணவன் மனைவியர் இன்பம் சுகித்து அதன் மூலம் பிறக்கின்ற குழந்தைகள் திருட்டு முதலிய கெட்ட செய்கைகளோடு இருப்பார் தெற்கு திசையில் இன்பம் சுகித்தால் பிறக்கின்ற குழந்தைகள் முடர்,குருரர், செவிடு முதலிய அங்கக் குறைகளோடுபிறப்பர், இது பரம்பரை பரம்பரையாகத் தொடரும் தென்மேற்கு திசையில் இன்பம் சுகித்தால் பிறக்கினற குழந்தைகள் ஆணாயின் ஒற்றனாகவும் .கோள் சொல்லித்திரிபவனாகவும், பெற்றோருக்கு கெட்ட பெயரை உண்டாக்கித் தருபவனாகவும், இருப்பார்கள் பெண்ணாயின் அவள் விலை மாதராக இருப்பாள் வடமேற்கு திசையில் கணவன் மனைவியர் சயனித்து இன்பம் சுகித்து அதன் மூலம் பிறக்கின்ற குழந்தைகள் மிகுந்த தரித்திரத்தை அடையும்
{பல்லியறை பதிக்கையறை} ஒருவனுக்குப் படுக்கையறையில் உண்டாகும் எண்ணங்களுக்கும், அவனுக்குப் பிறக்கும் பிறவிகளுக்கும் உள்ள சம்பந்தம் குறித்து அவைகளை இங்கே காண்போம் படுக்கையறையில் உயர்ந்த பரோபகார குணமும், நிறைந்த கல்வியையும் அழகுவாய்ந்த முன்னோர்களும் தைரியசாலிகள் ஸ்ரீயோகிகலும் கருணா மூர்த்திகலும் அழகிய படங்களும் மாட்டியிருக்க வேண்டுமே தவிர படுக்கையறையில் நுழைந்தவுடன் மனதிற்குச் சந்தோஷம், அன்பு,ஆதரவு, இனியமொழி, ஈகை உண்மையில் விருப்பம், நன்மையில் ஊக்கம்,எல்லோருக்கும் உதவி புரிவதில் ஆசை, நல்ல படிப்பில் விருப்பம்,சாந்தம்,ஜீவகாண்யம், கடவுளிடத்தில் அன்பு பரோபகாரத்திலேயே விருப்பம்,பொறுமை முதலிய உயர்ந்த குணங்களை உண்டாக்கும் படியான பலகாட்சிப் பொருட்களும், வாசனைத்
தைலம் திரவியங்களும் நிறைந்துகண்கொள்லாமனதைக் கவர்ந்து, ஆனந்தம் விளைவித்து மெய்மறக்கச்செய்வதாய் விளங்கவேண்டும் தேவதைகள் பள்ளியறை உள்ளவனம் அங்குள்ள தேவர்கலின் நடை,உடை பாவனைகளும்,ஞாபகத்திற்கு வருவதுபோல்,மேற்படி வேறுபொருள்களையும் காணும்பொழுது அவற்றைப் பின் தொடர்ந்தே நம் மனதில் பல எண்ணங்களும் அடுக்கடுக்காய்த் தோன்றிக் கொண்டே இருக்கும் அன்பு, வணக்கம், சத்தியம், தர்மம்,நியாய பரிபாலனம் நினைவுக்கு வருவது பிரத்யட்சம் அகியன கெட்ட ஆத்மாக்களின் படத்தைப் பார்த்தால் அவர்களைப் பற்றியதீஞ்செயல்களும், கொடுங்குணங்களுமே மனத்தில் தோன்றும், அவ்வாறு எது எதை நினைக்கின்றோமோ அவ்வித குணங்களே மனதில் பதியும் அப்பொழுது புணர்ச்சி செய்தால் அவ்வித குணங்களே கருவாய் அமைந்து அவ்வித குணங்களே கருவாய் அமைந்து அவ்வித குணங்களோடு கூடிய சந்ததிகளே நமக்கு உற்பத்தியாகும்.

Thursday, November 6, 2014

கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை

இரைப்பைப் புற்று நோய்க்கு அறுவைசிகிச்சை இல்லாமல், நவீன மருத்துவ சிகிச்சையை அளிக்க முடியுமா? கோவை மருத்துவர் ஒருவர் இதை நடத்திக்காட்டி வருகிறார்.
மது அருந்துதல், புகைப்பிடித்தல், உணவுப் பழக்கவழக்க மாற்றம், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட காரணங்களால் இன்றைய காலத்தில் இளைஞர்கள்கூடப் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெரும்பாலான இளைஞர்கள் வேலைப்பளு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் தலைவலி, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
அதேசமயம் அறுவை சிகிச்சைகளுக்கு அபரிமிதமான கட்டணம் வசூலிப்பதன் காரணமாக நடுத்தர, ஏழை நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை என்பது எட்டாக் கனியாக இருந்துவருகிறது. இதனால், பெரும்பாலான ஏழை-எளிய நோயாளிகள் அரசு மருத்துவமனைகளையே நாடுகிறார்கள்.
நவீன சிகிச்சை
இந்திய மருத்துவத்தில் மூளைக் கட்டி, இதயக் கோளாறு, சிறுநீரகப் பிரச்சினை, எலும்பு முறிவு ஆகிய நோய்களுக்கு ஆபரேஷன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே நேரம் இரைப்பைப் புற்று நோய்க்குக் கத்தியின்றி, ரத்தமின்றி நவீன மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும் என்பதைக் கோவை மருத்துவமனை நடத்திக்காட்டி வருகிறது.
கோவை எண்டாஸ்கோபி மற்றும் லேப்ரோஸ்கோபி எக்சலன்ஸ் மையத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ்.ராஜன், இத்துறையில் 20 ஆண்டு அனுபவம் பெற்றவர். நாட்டில் பல்வேறு மருத்துவர்களுக்கு இவர் லேப்ராஸ்கோபி பயிற்சி அளித்துள்ளார். எண்டாஸ்கோபி சிகிச்சை மூலம் தழும்பு இன்றி குடல்வால் நீக்கம் செய்த முதல் மருத்துவர். இதே முறையில் தழும்பு இன்றி பித்தப்பையை அகற்றிய ஆசியாவின் முதல் மருத்துவர். உணவுக் குழாய் அடைப்புக்கு அறுவைசிகிச்சை இன்றி எண்டாஸ்கோபி மூலம் சிகிச்சை அளிக்கும் தென்னிந்தியாவின் முதல் நிபுணர்.
பரிசோதனை
"சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான், கொரியா நாடுகளுக்குச் சென்றிருந்தேன். அங்கு எண்டாஸ்கோபி ஸ்கிரீனிங் பரிசோதனை மூலம் 5 நோயாளிகளுக்கு இரைப்பையில் சிறு புண் இருப்பதைக் கண்டுபிடித்து அகற்றுவதைப் பார்த்தேன். ‘இது எப்படிச் சாத்தியம்?’ எனக் கேட்டபோது, 45 வயது நிரம்பிய அனைவருக்கும் அரசு சார்பில் கட்டாய எண்டாஸ்கோபி ஸ்கிரீனிங் பரிசோதனை அங்கே மேற்கொள்ளப்படுவது தெரிய வந்தது. ‘இதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொள்வது நோயை முன்கூட்டியே கண்டறிய உதவும்.
பொதுவாக நெஞ்சு எரிச்சல், உணவு விழுங்குவதில் சிரமம் போன்றவை ஏற்பட்ட பிறகே பலரும் பரிசோதனைக்குச் செல்கின்றனர். அப்போது எண்டாஸ்கோபி பரிசோதனை மேற்கொண்டால் இரைப்பையில் புண், அதாவது புற்றுநோய் இருப்பது தெரிய வரலாம். அது மோசமான மூன்றாவது நிலையில்கூட இருக்கலாம்.
மாஸ்டர் செக்-அப் செய்யும்போது இந்தப் பிரச்சினை தெரியவராது. இரைப்பை உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கு வெளியே இருப்பது மட்டுமே அதில் தெரியவரும். இரைப்பைப் புற்று நோய் இருந்தால் எண்டாஸ்கோபி முறையில்தான் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்" என்கிறார் டாக்டர் ராஜன்.
பல்செட்டை முழுங்கியவருக்கும், கோழி எலும்பை விழுங்கி அவதிப்பட்டவருக்கும் என்டாஸ்கோபி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உணவுக் குழாயில் முற்றிய புற்று நோய்க்கும் எண்டாஸ்கோபி மூலம் சிகிச்சை அளிக்கலாம். பித்தநாளக் கல் எண்டாஸ்கோபி மூலம் அகற்றப்படுகிறது. பாதிக்கப்பட்ட பித்தப்பை லாப்ராஸ்கோபி மூலம் அகற்றப்படுகிறது.
இலவச முகாம்கள்
எண்டாஸ்கோபி பரிசோதனை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாதத்துக்கு 2 முகாம்கள் என, இதுவரை 14 இலவச முகாம்களை நடத்தி 500 பேருக்கு இவர் பரிசோதனை செய்துள்ளார்.
இதில் ஒருவருக்கு உணவுக் குழாயில் புற்று நோய் இருப்பதையும் 2 பேருக்கு இரைப்பைப் புற்று நோயும், மற்றொருவருக்குச் சிறுகுடல் புற்று நோய் இருப்பதையும் கண்டறிந்து சிகிச்சை அளித்துள்ளார். மேலும் 15 பேருக்குப் புற்று நோய் முதல் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.
“புகை பிடித்தல், மது அருந்துதல், குறித்த நேரத்தில் உணவு உட்கொள்ளாமை போன்ற காரணங்களால் 45 வயதைக் கடந்தவர்களுக்கு இரைப்பைப் புற்று நோய் வர வாய்ப்பு உண்டு. அதனால் 45 வயதுக்கு மேற்பட்டோர், இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது” என்கிறார் டாக்டர் ராஜன். எண்டாஸ்கோபி ஸ்கிரீனிங் பரிசோதனை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2 நடமாடும் வேன்கள் மூலம் இலவசப் பரிசோதனை முகாம்களை நடத்தவும் இவர் திட்டமிட்டுள்ளார்.

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2.11.2014 முதல் 25.10.2017 வரை - ரிஷபம்

ஜோதிஷபூஷன் வேங்கட சுப்பிரமணியன்

எவ்வளவு பேரம் பேசினாலும் கொள்கை குறிக்கோளை விட்டு விலகாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் அமர்ந்து சகல யோகங்களையும் தந்த சனி பகவான் 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் 7-வது வீட்டில் அமர்ந்து கண்டகச் சனியாக வருகிறாரே என்று அச்சப்படாதீர்கள். சனி பகவான் உங்களுக்கு யோகாதிபதியாக வருவதால் உங்களுக்கு ஓரளவு நிம்மதியையே தருவார்.
என்றாலும் இனி இடம், பொருள், ஏவலறிந்து செயல்படப்பாருங்கள். என்றாலும் களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் சனி அமர்வதால் திருமணம் தாமதமாகி முடியும். ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். இருவரும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனைவிக்கு கர்ப்பச் சிதைவு, மாதவிடாய்க் கோளாறு, மூட்டு வலி வந்து போகும்.
யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். பலர் வேலையாகும் வரை உங்களைப் பயன்படுத்திக்கொண்டு கருவேப்பில்லையாக வீசி விட்டார்கள் என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். வழக்கை நினைத்து தூக்கம் குறையும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும்.
உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டுக் குடும்பத்தைப் பிரிய வேண்டிவரும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்களும், ஏமாற்றங்களும் வந்து போகும். என்றாலும் வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். ஒரு சொத்தை விற்று பழைய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
புதிதாக வாகனம் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி பகவான் ராசியைப் பார்ப்பதால் அலர்ஜி, யூரினரி இன்பெக் ஷன், சளித் தொந்தரவு வந்து போகும். வெளி உணவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். சனி பகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், தாயாருடன் மோதல்கள், அவருக்கு மருத்துவச் செலவுகளும், உங்களுக்கு வீண் பழியும் வந்து போகும்.
சனி பகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வீண் செலவுகள், தந்தையாருடன் மனத்தாங்கல், அவருக்குத் தலை வலி, கை, கால் அசதி வரக்கூடும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். பங்குதாரர்களுடன் பனிப்போர் வெடிக்கும். சக ஊழியர்களால் பிரச்சினைகள் வந்தாலும் அதிகாரிகள் ஆதரிப்பார்கள்.
இந்த சனி மாற்றம் வேலைச் சுமையைத் தந்தாலும் உங்களைப் போராடி முன்னேற வைக்கும். 
  
thanks to http://tamil.thehindu.com/society/spirituality/

farming

மல்லிகை விவசாயத்தில் சாதிக்கும் உடுமலைப்பேட்டை விவசாயி

படித்ததோ எட்டாம் வகுப்பு, சம்பாதிப்பதோ மாதம் ரூ.40 ஆயிரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற விவசாயி ஒருவர், தமிழகத்தில் புகழ் பெற்ற ராமேஸ்வரம் மல்லிகையை நடவு செய்து மாதம் ரூ.40 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறார்.
ராமேஸ்வரம் மல்லி
குண்டு குண்டாக இதழ் தடிமனாக, எளிதில் உதிராமல், இரண்டு நாட்கள் இருந்தாலும் வாடி வதங்காமல் இருப்பது ராமேஸ்வரம் மல்லியின் தனிச்சிறப்பாகும். ராமேஸ்வரம் மல்லிகைச் செடி தங்கச்சி மடத்தில் உள்ள தாய்ச்செடியில் இருந்து பதியன்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மல்லிகைப் பூக்கள், தமிழகத்தில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கின்றன. உடுமலைப்பேட்டை, திண்டிவனம், சேலம், கோவை, சத்தியமங்கலம், மதுரை, நெல்லை என எந்தப் பகுதிக்குச் சென்றாலும், ராமேஸ்வரம் மல்லிகைக்குத்தான் மணக்கும் குணம் அதிகம்.
நீர் சிக்கனம்
இத்தகைய சிறப்புகளுக்குரிய மல்லிகை கத்திரி வெய்யிலுக்கு கூட நல்ல விளைச்சல் தருகின்ற மானாவாரி இனம். 6 மாதங்களுக்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் கூட தாக்குபிடித்து வளரும். கோடை மழை, பூச்சி தாக்குதல், மொட்டு உதிர்தல் போன்ற சிக்கல்களை மட்டும் சமாளித்து விட்டால் மல்லிகையிலும் சாதிக்க முடியும் என்பதை உடுமலைப்பேட்டை விவசாயி நிரூபித்துள்ளார்.
உடுமலைப்பேட்டையில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ தொலையில் உள்ளது புங்க முத்தூர் கிராமம். அங்கு மானாவாரி பயிராக மல்லிகை சாகுபடி செய்துள்ள விவசாயி த. மலசீலன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது:
“நான் 15 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். முன்பு தக்காளி, கத்திரி விவசாயம் செய்தேன். அதில் அதிக லாபம் கிடைக்கவில்லை.
அதனால் பிற விவசாயிகளைப் போல் இல்லாமல் மாற்றி யோசித்தேன். மக்களிடம் ராமேஸ்வரம் மல்லிகைக்கு அதிக வரவேற்பு இருப்பதை அறிந்தேன். ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து மல்லிகை பதியன்கள் வாங்கி வந்து மல்லிகை சாகுபடியைத் தொடங்கினேன்.
குறைந்த பரமாரிப்பு நிறைவான லாபம்
தொடக்கத்தில் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடி நன்றாக வளர்ந்த பிறகு 6 மாதம் வரை தண்ணீர் இல்லாவிட்டாலும் கூட செடி தாக்குபிடிக்கும். மண் ணுக்கு ஏற்ற விளைச்சலை தரும் மல்லிகை 15 ஆண்டுகள் வரை வாழ்ந்து விவசாயிக்கு பலன் தருகிறது.  காய்கறி சாகுபடி மூலம் கிடைக்கும் வருவாயை காட்டிலும் அதிக வருவாய் மல்லிகை சாகுபடியில் கிடைக்கும். நல்ல விளைச்சலின்போது மாதம் ரூ.40 ஆயிரம் வரை இதில் சம்பாதிக்க முடிகிறது. ஆண்டுக்கு இருமுறை கவாத்து செய்து முறையாக பராமரித் தால் நிலையான வருமானம் நிச்சயம். தமிழ் மாதங்களான மாசி, பங்குனி, சித்திரை, ஆவணி மாதங்களில் நல்ல விளைச்சல் இருக்கும். கார்த்திகை, மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் விளைச்சல் குறைவாக இருக்கும். ஆனால் அந்த காலகட்டத்தில் மல்லிகைக்கு மார்கெட்டில் அதிக தேவை இருக்கும்.
அப்போது ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைக்கும். முறையான பராமரிப்பு இருந்தால் மல்லிகையை நம்பி யார் வேண்டுமானாலும் துணிச்சலுடன் சாகுபடியில் இறங்கலாம்” என்கிறார் தன்னம்பிக்கை விவசாயி மலசீலன்.
அவரது அனுபவங்கள் பற்றி மேலும் அறிய 80120 08400 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

நிரந்தர வருமானம் தரும் கோரை 

கரூர் மாவட்டத்தின் சில பகுதிகள் செழிப்பான நன்செய் பூமியாகவும், ஏனைய பகுதிகள் வானம் பார்த்த புன்செய் நிலமாகவும் உள்ளது.
நன்செய் பகுதியில் அதிகமாக நெல், வாழை ஆகியவை பயிரிடப்படும் நிலையில் காவிரியை யொட்டியுள்ள புதுப்பாளையம், மறவாபாளையம், நொய்யல், நெரூர், குளித்தலை, நங்கவரம் என காவிரி பாசன பகுதிகளில் அதிகளவில் கோரை சாகுபடி நடைபெற்று வருகிறது. நெல், வாழை, கரும்பு, வெற்றிலை போன்ற நன்செய் பயிர்களை விட்டு எதற்கு கோரை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது.
இந்தக் கேள்விக்கு விடை தேடி கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் மேட்டுமருதூர் உழவர் ஆய்வுமன்ற அமைப்பாளரான மா.வீரமலை (64) என்ற விவசாயியை சந்தித்தோம். முன்னாள் கிராம முன்சீப்பான அவர். கோரை சாகுபடி செய்வது ஏன் என்பது பற்றி விவரித்தார்.
“கோரைக்கு எப்போதும் தண்ணீர் நிற்க வேண்டும். மேலும், தண்ணீர் பாய்ச்சலையும், காய்ச்சலையும் தாங்கக்கூடியது கோரை. எவ்வளவு தண்ணீர் நின்றாலும் தாங்குவதுடன், தண்ணீ ரின்றி வறண்டு போனாலும் தாங்கக் கூடியது கோரை. ஆடு, மாடுகள் மேயாது. திருடு போகாது, எந்த பருவத்திலும் சாகுபடி மேற் கொள்ளலாம்.
ஒருமுறை கோரை சாகுபடி செய்துவிட்டால் 10, 15 ஆண்டுகள் வரை அதனை வைத்து வருவாய் ஈட்டலாம். வியாபாரிகள் நம் வீடு தேடி வந்து கொள்முதல் செய்து கொள்வார்கள். நிலத்தை உழவு செய்து, வரப்பு வெட்டி நெல்லுக்கு தயார் செய்வது போல வயலைப் பண்படுத்திக் கொடுத்து விட்டால், வியாபாரிகளே கோரைக்கிழங்கு நட்டுக் கொடுத்து விடுவார்கள்.
முதல் முறை சாகுபடியின் போதும் மட்டும் நடவுக்கென கணிசமான தொகையை செலவிடு வதுடன், உரம் வைத்தல், களையெடுப்பு ஆகியவற்றை மேற் கொள்ள வேண்டும்.
அறுவடைக்காக 10 மாதங்கள் வரை காத்திருக்கவேண்டும். ஒரு கட்டு கோரை ரூ.900 முதல் ரூ.1,200 வரை விலை போகிறது. ஒரு கட்டில் 25 முதல் 30 கிலோ வரை கோரை இருக்கும். ஒரு ஏக்கரில் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் பார்க்கலாம். அதன்பின் களை எடுப்பது, உரம் வைப்பது ஆகிய பணிகளை மட்டும் மேற்கொண்டால் 6 மாதங்களுக்கு ஒரு முறை வியாபாரிகள் வந்து அறுவடை செய்து கொள்வார்கள்.புகழ்பெற்ற பத்தமடை பாய் தயாரிக்க கரூர் மாவட்டத்திலிருந்து கோரைகள் கொள்முதல் செய்யப் படுகின்றன. கோரை ஏற்றுமதியும் செய்யப்படுகிறது” என்கிறார் அவர்.
விவரங்களுக்கு 96987 69572

 வேம்பின் மகத்துவம் :
வேம்பின் அனைத்து பாகங்களும் விவசாயி களுக்குப் பயன்படுகின்றது. வேப்பிலையில் தழைச்சத்து 2.5%, மணிச்சத்து 0.6% , சாம்பல் சத்து 2.0% உள்ளன.
இதனை நன்செய் நிலங் களுக்கு இடலாம். வேப்பந் தழை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுவின் தாக்குதல் குறைந்துவிடும். உலர்ந்த வேப்பிலைகளை நெல், சோளம் போன்ற தானியங் களுடன் கலந்து வைத்தால் வண்டுகள், அந்துப்பூச்சிகள் மற்றும் துளைப்பான்களின் தாக்குதலிலிருந்து தடுக்கலாம்.
வேப்பங்கொட்டைக் கரைசல்
10 கிலோ வேப்பங் கொட்டையை நன்கு தூளாக்கி அதை 20 லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் வைத்திருந்து வடிகட்டி 200 லிட்டர் நீர் சேர்த்து ஒட்டும் திரவம் 200 மில்லி அல்லது 100 கிராம் காதிபார் சோப்பு சேர்த்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
இவ்வாறு தெளிப்பதன் மூலம் பயிர்களில் தோன்றும் கம்பளிப் புழுக்கள், அசுவி னிகள், தத்துப்பூச்சிகள், புகை யான், இலைச்சுருட்டுப்புழு, ஆணைக் கொம்பன், கதிர்நா வாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். பயிர் களைத் தாக்கும் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் முதலியவைகளைக் கட்டுப்படுத்த வேப்பெண் ணெய்க் கரைசல் பயன்படும்.
வேப்பம் புண்ணாக்கு
வேப்பம் புண்ணாக்கில் தழைச்சத்து 5.2%, மணிச் சத்து 1.1%, சாம்பல் சத்து 1.5%உள்ளன. இதை நேரடியாக பயிருக்கு இடலாம். 

thanks to : http://tamil.thehindu.com/business/

12 hours in Kozhikode

It is the irachi pathiri that takes me through the doors of Bombay Hotel that has been wowing locals since 1949 with a range of traditional Malabar snacks. Aside from favourites like the pazham pori (banana fritters), samosas and mutton cutlets, I discover a local version of the macaroon. The melt-in-your-mouth Kozhikode macaroon is ultra light and flavoured with a hint of rosewater.

Locals refer to it as the sherbet shop opposite Paragon restaurant – the establishment has no name or signboard. That hasn’t kept the crowds away. The owner recycles his limited inventory of glasses faster than the constant churn of customers who swear by his refreshing nannari sherbet (the milk-infused version is worth checking out too).

The region’s unique juice and milkshake traditions have spawned entrepreneurs who have taken this fine art of blending fruits across India and to the Middle East. EPK Fruit centre is the city’s worst kept secret and I had my fill of Sharjah Shake (only they know the secret formula) and the equally decadent strawberry shake. It’s impossible to do justice to Kozhikode’s fascinating culinary traditions in a whistle-stop fashion but some moments do stand out. Like the moment when I was jostling with locals at Kumari Banana Chips, and caught the aroma of fresh banana wafers wafting through the crowded store: enough to convince me to start planning my next trip.

ubiquitous Sulaimani (black) tea.

Mushrooms delivered at your doorstep

Kuppuswamy delivers milk and button mushrooms at your doorstep. He covers areas like Madipakkam, Adampakkam, Nanganallur, Alandhur, Velachery,  Thiruvanmiyur, Adyar and Besant Nagar. Those keen on buying from him need to place orders with him at least two days ahead. He can be contacted at 98413 35192.

 http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/mushrooms-delivered-at-your-doorstep/article6556168.ece

 http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/mushrooms-at-your-doorstep/article6556078.ece